டிராக்டர் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுற்றுலா பேருந்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை விக்டர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் ஆரணி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நெசல்…

Read more

Other Story