பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம் பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னலட்சுமி கடாரம் கொண்டானில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோபட்டில் வீட்டிற்கு வந்து…

Read more

தங்குவதற்கு இடம் கொடுத்த கோவில் ஊழியர்…. கைவரிசை காட்டிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகினி அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்.…

Read more

தூங்க சென்ற வாலிபர்… நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி யுவராஜ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கு…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதி சாரம் பூங்கா நகரில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய காவல் படையில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான்.…

Read more

கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்…. கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு ரா வீதியில் கேரள மாநிலத்தில் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து இரண்டு பைகளை திருடி சென்றுள்ளனர். அந்த பைகளில் விலை…

Read more

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கத்தி முனையில் 40 லட்ச ரூபாய் திருட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்காளிவலசு பகுதியில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சில மர்ம நபர்கள் சிவஞானத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தி…

Read more

பள்ளிக்கு சென்று வந்த மாணவனின் தாய்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூர்ணிமாவின் மகன் பள்ளியில் ஆண்டு விழா…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. டாக்டர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேரியந்தல் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து…

Read more

வேலைக்கு சென்ற ஓட்டுனர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்…

Read more

கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. லாக்கரை உடைத்து பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையத்தில் புகழ் பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவில் ஊழியர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அங்கு…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு துரைராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று…

Read more

கோவிலுக்கு சென்ற தம்பதி… வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபள்ளியில் முன்னாள் ராணுவ வீரரான ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 1- ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கல்புதூர் மாருதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு குமார் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இன்று காலை குமாரின்…

Read more

ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம்…

Read more

வேலை கேட்டு சென்ற மர்ம நபர்…. நூதன முறையில் நகை, பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் கல்யாணி தனது…

Read more

பெட்டியை உடைத்து 1.25 லட்சம் திருட்டு…. சில மணி நேரத்தில் சிக்கிய திருடன்… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடையில் அருணாச்சலம் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரை…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பட்டியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்…

Read more

வங்கிக்கு சென்ற முதியவர்…. இளம்பெண் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவில் தில்லைநாயகம்(71) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்து ஒரு வங்கியில் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சந்திப்பு…

Read more

கடையில் வேலை பார்த்த ஊழியர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலதண்டாயுத நகரில் மரக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடையில் மாணிக்கம் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாணிக்கம் மரம் வெட்டும் இயந்திரம்,…

Read more

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி குமார் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மகளை பார்க்க…

Read more

சாமி சிலையை திருட முயன்ற வாலிபர்கள்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் குட முழுக்கு விழா நடைபெற்றது. நேற்று மதியம் யாரோ கோவிலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதால் அருகே இருக்கும் வயலில் வேலை பார்த்த முருகனும்…

Read more

மகனை பார்க்க சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி ஆறுமுக ஐயர் தெருவில் நீலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கிருஷ்ணன் சென்னையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை…

Read more

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாதமங்கலம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக தற்காலிக ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன், மனைவி…

Read more

மகள்களுடன் கடைக்கு சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணியன் குழி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசீனா என்ற மனைவி உள்ளார். நேற்று ,முன்தினம் ஹசீனா தனது இரண்டு மகள்களுடன் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதிக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு 20…

Read more

அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் அணுகு சாலை ஓரமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 5 ஸ்மார்ட்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை திருடி…

Read more

சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள்…. விவசாயியிடம் நூதன முறையில் நகை, பணம் திருட்டு…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் தெற்கு காடு பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆத்தூர் விநாயகபுரத்தில் இருக்கும் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கினார். இதனையடுத்து பணம் மற்றும்…

Read more

தூங்குவது போல நடித்து…. பயணியிடம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அப்படி சில பயணிகள் பேருந்துக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடை பாதையில் தூங்குகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து…

Read more

ஜோதிடம் பார்ப்பதாக கூறிய வாலிபர்…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் அகிலா(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனால் அகிலா தனது ஜாதகத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது…

Read more

பிறந்தநாள் கொண்டாட ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் முகமதுஷாபுரம் நான்காவது தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பால்பாண்டி என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் பால்பாண்டி மதுரையில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்து…

Read more

உதவி தொகை வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. மூதாட்டியிடம் தங்க நகை “அபேஸ்”…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி காந்தி மார்க்கெட் தொகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிப்டாப் உடைய அணிந்த…

Read more

மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில்…

Read more

கதவை திறந்து வைத்து தூங்கிய குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய 3-வாது தெருவில் டிரைவரான தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெப்பம்…

Read more

பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ மில் வீதியில் முருகானந்தம்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகானந்தத்தின் மனைவியும், மகனும் வெளியே சென்று விட்டனர் இதனையடுத்த மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த முருகானந்தம்…

Read more

“அம்மன் கழுத்தில் கவரிங் நகைகள்”…. பூசாரி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவிலில் மகேஷ் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சண்முகவேல் என்பவர் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு 3 தங்க பொட்டு தாலியை வழங்கினார். அதனை சுவாமி கழுத்தில் அணிவித்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் ஏற்கனவே சுவாமி…

Read more

வெளியூருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கற்பகம் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த…

Read more

Other Story