மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார்(33) என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் பள்ளி மாணவிகளிடம்…

Read more

Other Story