மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள்…. ஏரிக்கரையில் படுத்திருந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்கள் முயற்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகண்டை கூட் ரோட்டில் பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் ஏரி நிரம்பி உள்ளது. விடுமுறை தினங்களில் சிறுவர்களும் பொதுமக்களும் ஏரியில் குளிப்பதும் மீன்பிடிப்பதும் வழக்கம். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் மீன்பிடிப்பதற்காக…

Read more

Other Story