குடிபோதையில் தகராறு…. வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்திநகர் மூன்றாவது தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் குடிபோதையில் ஆனந்த் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இதனை ஜானகிராமன் கண்டித்து…
Read more