குடிபோதையில் தகராறு…. வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்திநகர் மூன்றாவது தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் குடிபோதையில் ஆனந்த் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இதனை ஜானகிராமன் கண்டித்து…

Read more

வாய்க்காலில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புங்கம்பாடியில் கீழ்பவானி வாய்க்காலில் ஒருவரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்கள்…. குப்பையில் மண்டை ஓடு கிடந்ததால் பரபரப்பு….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவில் அருகே வடிகால் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் வடிகாலில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையில் மண்டை ஓடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…

Read more

காருக்கு டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமம் கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல் பங்க் மேலாளர் வரதராஜன், ஊழியர் ராஜசேகர் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் டீசல் நிரப்புவதற்காக வந்தது.…

Read more

மது குடித்த வாலிபர்கள்…. இரு தரப்பினரிடையே திடீர் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு அவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர் இதனை பார்த்த பொதுமக்கள் வாலிபர்களை…

Read more

கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

ரகசியமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர்….? வாலிபர்கள் தாக்கியதாக புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தில் ராமு என்பவர் தனது வீட்டிற்கு அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை ராமு செல்போனில்…

Read more

மூதாட்டியை சுடுகாட்டில் விட்டு சென்ற உறவினர்கள்…. உணவு இல்லாமல் தவித்த பரிதாபம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மூணாற்று பிரிவு சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சிதம்பரபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் இசக்கியம்மாள்(80) என்பது தெரியவந்தது. இந்த மூதாட்டி அவரது மகன்…

Read more

ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபர்…. நண்பரை கைது செய்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மாட்டு பாறை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த போலீஸ் ஏட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்க்கும் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை…

Read more

வீட்டிற்கு சென்ற சட்ட கல்லூரி மாணவி…. கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவி சேலம் சட்ட கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள்…

Read more

ரத்த கறையுடன் கிடந்த அட்டை பெட்டி…. பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் தனியார் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மாணவர்கள் விளையாடி க் கொண்டிருந்தபோது ரத்த கறையுடன் அட்டைப்பெட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

திடீரென உடைந்த சிமெண்ட் சீட்…. கீழே விழுந்து இறந்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி கணபதி நகரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவரது டிரேடர்ஸ் கடையின் மேற்கூரை பலத்த காற்றினால் சேதமடைந்து காணப்பட்டது. நேற்று ஜக்க சமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன், மதன் ஆகிய இரண்டு வெல்டிங் தொழிலாளர்களும் மேற்கூரையை சரி…

Read more

கலர் பொடியை பூசிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமன்தொட்டி காவேரி நகர் பகுதியில் ஜலபதி(49) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜலபதி ஓசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தை ராமன்தொட்டி நோக்கி…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 15 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புலவன்காடு பிடாரியம்மன் கோவிலில் கடந்த 22-ஆம் தேதி மது எடுப்பு திருவிழா நடைபெற்ற போது இரு தரப்பை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அன்று இரவு ஒரு…

Read more

மக்களே உஷார்….! பெண் இன்ஜினியரிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் வி.பி சிங் தெருவில் இன்ஜினியரான வினிதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வினிதாவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு…

Read more

பூட்டிலேயே சாவியை வைத்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் நேதாஜி நகரில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடைக்கு செல்வதற்காக சசிகலா வீட்டை பூட்டி விட்டு சாவியை…

Read more

தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை…. இளம்பெண்ணின் கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா என்ற மகளும், மிருதேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரும், மாமியார் மனோரஞ்சிதமும் இணைந்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

கடையில் எரிந்த தீயை அணைக்க வந்த போது…. திடீரென மாயமான “வாக்கி-டாக்கி”…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி…

Read more

சொத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டும் உறவினர்…. வயதான தம்பதி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் ரங்கசாமி(87)-ராமாத்தாள் (80) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவர்களுக்கு…

Read more

அழுகிய நிலையில் இருந்த பழம்…. பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய குளத்தில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முத்தையாவின் பழக்கடைக்கு டேரன்ஸ் என்பவர் வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளஞ்சியம் (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சியில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்ற…

Read more

நகையுடன் மாயமான இளம்பெண்…. மாமியார் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(20) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 7 பவுன் தங்க நகையுடன் சென்ற சரிதா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

குடிபோதையில் ரகளை…. பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிகுறி மற்றும் கே.பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் பொது இடத்தில் வைத்து குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்…

Read more

மகனை கண்டித்த தாய்…. நண்பருடன் சேர்ந்து தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரிஞ்சாங்கோடு ஆசாரிபிலாவிளை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி மார்கிரட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்லின் ஜோஸ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஷர்லின் ஜோஸ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு…

Read more

ரூ.5 கோடி சொத்து மோசடி…. அமெரிக்க டாக்டர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவிகா என்பவர் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா வந்துவிட்டேன். எனது தந்தை உயிரிழந்துவிட்டார்.…

Read more

6 ஆண்டுகளாக வாடகை தராததால்…. செல்போன் கோபுரத்தை பிரித்து விற்ற வீட்டு உரிமையாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் சிம் கார்டு நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை…

Read more

ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து ரூ.2 1/4 லட்சம் திருட்டு…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மகாத்மா காந்தி தெருவில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று 8 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் அந்த…

Read more

பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிமேடு பகுதியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்ததும் இம்சனும், அவரது அண்ணன் வினோத்தும் சம்பந்தப்பட்ட மாணவரிடம் வேகமாக வந்ததாக கூறி தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையே…

Read more

பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த தொழிலாளி…. மது தான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதூர் குறிச்சியில் கூலி வேலை பார்க்கும் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷைலா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சகாயராஜ் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து வாந்தி எடுத்து சகாயராஜ்…

Read more

சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை அருகே இருக்கும் பிரம்மதேசத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கண்ணனுக்கு…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுளா(55) என்பது தெரியவந்தது. மேலும்…

Read more

இரும்பு வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மிரட்டல் விடுத்த ஆந்திரா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாய் நகரில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சுல்தான் பேட்டை பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பரக்கத்துல்லா ஆந்திராவை சேர்ந்த ஒரு…

Read more

3 முறை ஓட்டம் பிடித்த மனைவி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கனாபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 /12 வயதுடைய மாதேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி சிவசக்திபுரத்தில்…

Read more

திருமணம் செய்வதாக கூறி….. மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பொன்மணிகண்டன்(40) மலேசியாவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது மலேசியாவை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடி…. உடல் சிதறி இறந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று…

Read more

ரேஷன் கடையில் முறைகேடு…. விற்பனையாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமரடக்கி ரேஷன் கடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவுடையார் கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனையாளரான குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இருப்பில் இருக்க வேண்டிய பச்சரிசி 256…

Read more

பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த விவகாரம்…. தலைமறைவான 2 பேர்…. கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பெண் மேல்புறம் சந்திக்க வழியாக செல்லும்போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த 9-ஆம்…

Read more

புது செருப்பின் மீது இயற்கை உபாதை கழித்த நாய்…. கொன்று புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் “தான் வாங்கி வைத்த புது செருப்பில் இயற்கை உபாதை கழித்து அசிங்கம் செய்து…

Read more

நாட்டு வெடிகுண்டை கடித்த பசு…. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறல்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள குட்லாடம்பட்டி வடக்கு தெருவில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று பெரிய கருப்பனுக்கு சொந்தமான பசுமாடு மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த நாட்டு வெடி குண்டை பசு எதிர்பாராதவிதமாக…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகர் ஆசிரியர் காலணியில் இன்ஜினியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. இளம்பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மருத்துவத்துறையில் மயக்கவியல் பிரிவில் வேலைக்காக நந்தினி பிரபல இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.…

Read more

சாமி சிலைகளை உடைத்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்மிடாலம் தேரிவிளை பகுதியில் தர்மசாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் தலைவர் செல்வராஜ் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த…

Read more

மகளுடன் மாயமான இளம்பெண்…. கணவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கலைஞர் நகரில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தீக்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபரின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவில் கூலி வேலை பார்க்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை…

Read more

ரூ.60 லட்சம் கடன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் மோசடி…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தொழிலதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் குப்புசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உள்பட 3 பேரிடம் 60 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு…

Read more

“புதுச்சேரி கவர்னரிடம் பேசிவிட்டேன்”…. போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் மற்றவர்கள் பல்வேறு பணி நிமித்தமாக வெளியே சென்றதால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் இருக்கும் பீரோவை யாரோ தீ வைத்து எரித்துவிட்டனர்.…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வசுமதிபுரத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவகுமாருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

Other Story