திருமண கோலத்தில் மாட்டுவண்டியில் வந்த புதுமண தம்பதி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தில் முருகேசன்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆனந்த குமாருக்கும் மேட்டுப்பாவி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் செட்டி பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் புகுந்த வீட்டுக்கு…
Read more