திருமண கோலத்தில் மாட்டுவண்டியில் வந்த புதுமண தம்பதி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தில் முருகேசன்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆனந்த குமாருக்கும் மேட்டுப்பாவி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் செட்டி பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் புகுந்த வீட்டுக்கு…

Read more

திருமணத்திற்கு முன்பு….. ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செலுத்திய ஜோடி…. குவியும் பாராட்டுகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டுப்பகுதியில் விவசாயியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைத்து பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை…

Read more

Other Story