“வேலை தேடிப் போன இளைஞர்கள்.. சிக்கியது மரணக் குழியில்!” 70 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறி கடத்தல்.. தப்பிக்க வழியின்றித் தவிக்கும் இந்தியர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!”

அதிக சம்பளம் தருவதாகக் கூறி, வேலை தேடும் 25 இளைஞர்களை மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியான ‘கோல்டன் ட்ரையாங்கிள்’ பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களைக் கடத்தல்காரர்கள் சிறைபிடித்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,…

Read more

ஆடம்பரம் அனல் பறக்குது! தங்கம் திருட்டில் தொடங்கி ₹1000 கோடி கடத்தல் வரை…லக்னோ காவலரின் 7000 சதுர அடி சொகுசு மாளிகை… ED சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை!

பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் அலோக் பிரதாப் சிங்கின் லக்னோவில் உள்ள ஆடம்பரமான வீட்டை அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை செய்தபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோடீன் அடிப்படையிலான இருமல் சிரப் கடத்தல் (CBCS) மோசடி குறித்த புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன.…

Read more

Other Story