“தேர்தல் ஆணையம் பாஜக-வோட பி-டீமா?” ரூ.10,000 தர்றோம்னு மோசடி…. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த அதிரடி புகார்….!!
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவினர் வீடு வீடாகச் சென்று ரூ.10,000 மதிப்பிலான போலி காசோலைகளை வழங்கி வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட முக்கியத் தனிநபர்…
Read more