“ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு செம நியூஸ்….!” ரேஷன் கடையில் 3ம் தேதி முதல் வெங்காயம் விற்பனை…. ஒரு கிலோ எவ்வளவுன்னு தெரியுமா….??

சமையலில் அத்தியாவசியப் பொருளாகப் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாகக் குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 70 ரூபாயைத் தாண்டியுள்ளது. வரும் நாட்களில் இது 100…

Read more

“சென்னையை உலுக்கிய கொடூரம்….!” 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் நள்ளிரவில் அதிரடி கைது…. வெளியான அதிர்ச்சி பின்னணி….!!

சென்னையைச் சேர்ந்த முன்னணி கல் ஏற்றுமதி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், மைனர் பெண் குழந்தைக்குத் தீங்கு விளைவித்த குற்றச்சாட்டிற்காகப் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டத்தின் கீழ் காவல துறையினரால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞராகத் தன் பயணத்தைத் தொடங்கி, பல…

Read more

“மீண்டும் போதையில் அட்டகாசம்….!” சிக்கன் ரைஸ் காரம் இல்லையா….? கடைகாரரிடம் தகராறு…. காதலன் எஸ்கேப்…. வாகனங்களை மிதித்து ஆபாசமாகப் பேசிய இளம்பெண்….!!!

சென்னையில் கஞ்சா போதையில் காதலனுடன் சேர்ந்து வாகனங்களை வழிமறித்து ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்ணை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புழல் பகுதியில் இதேபோன்று போதையில் தகராறு செய்த அந்த பெண்,…

Read more

சிக்கிய முக்கிய ஆவணங்கள்….? அழகிரி மருமகன் வீட்டில் ஐடி அதிரடி…. தேர்தல் நேரத்தில் நடக்கும் பரபரப்பு ரெய்டு….!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனையையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு சிஆர்பிஎப் (CRPF) போலீசார்…

Read more

சென்னை மெட்ரோல போறீங்களா….? இந்த தப்பா மட்டும் பண்ணிடாதீங்க…. ரூ.500 அபராதம் விதிக்க பிளான்….!!

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தமாகப் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது உரத்த குரலில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக…

Read more

“தேர்தல் ஆணையம் பாஜக-வோட பி-டீமா?” ரூ.10,000 தர்றோம்னு மோசடி…. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த அதிரடி புகார்….!!

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவினர் வீடு வீடாகச் சென்று ரூ.10,000 மதிப்பிலான போலி காசோலைகளை வழங்கி வருவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட முக்கியத் தனிநபர்…

Read more

Other Story