தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.10 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லுவிளை பகுதியில் செல்வகீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 64 தவணை செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தின் முடிவில் 94 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்…

Read more

Other Story