கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடிய வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மொபைல் கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சத்தியமூர்த்தி காவல் நிலையத்தில் புகார்…

Read more

Other Story