அமெரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்…. துப்பாக்கிசூடு தாக்குதலில் 9 நபர்கள் பலி…!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் ஒன்பது நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப நாட்களாக துப்பாக்கிசூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சீன நாட்டின் புது வருட கொண்டாட்டத்தின்…

Read more

Other Story