தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது சிறுவன் பலி… பெரும் சோக சம்பவம்….!!!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆறு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவன்…

Read more

Other Story