துப்பாக்கிச் சத்தத்திற்கு நடுவே அலமாரிக்குள் முடங்கிய குழந்தைகள்.. மனைவி உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற இந்தியர்… அமெரிக்காவில் நடந்த ரத்த சரித்திரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த மோதலில், ஆத்திரமடைந்த அந்த நபர் வீட்டில் இருந்தவர்கள்…
Read more