நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ்…

Read more

Other Story