மின் மோட்டரை சரி செய்ய முயன்ற வாலிபர்…. கிணற்றுக்குள் இருந்து கேட்ட சத்தம்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனிப்பட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் (35) என்பவர் மகன் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் அவருக்கு சொந்தமான 80 அடி ஆளமுள்ள கிணற்றில் மின் மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது ரமேஷ்…

Read more

Other Story