“அம்மா உயிருக்குப் போராடுது..!” உருகிய வாடிக்கையாளர்.. உறைந்துபோன டெலிவரி ஊழியர்!.. மழையில் பெய்த மனிதநேயம் – நெஞ்சை நெகிழ வைக்கும் நிஜக் கதை..!!!
மழையில் உணவு விநியோகம் செய்ய வந்த சொமாட்டோ ஊழியர் ஒருவர், தனது தாயார் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதை நினைத்து வாடிக்கையாளரான பாண்டே என்பவரிடம் அழுதுள்ளார். இதற்கு முன்பு ஒருமுறை கூட விமான நிலையத்திற்குச் சென்றிராத அந்த ஊழியருக்கு உதவ நினைத்த…
Read more