Breaking: பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சை..! உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற விசாரணையின் முடிவில் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் நீதிமன்ற அறையில் இரண்டு பேருடன் வந்தார். ஒரு ஆண் மற்றும் ஒரு வயதான பெண். இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு…

Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது மாநில அளவிலோ அல்லது தனிப்பட்ட பகுதிக்கானதோ அல்ல. இது நாடு…

Read more

Other Story