தாயன்பிற்கே ஈடேதம்மா…! பிக்பாஸிலிருந்து வெளியேறிதும் முதன்முறையாக தாயை சந்தித்த ஜோ…. நெகிழ்ச்சியான தருணம் இதோ…!!
விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்போது இரண்டு மாதம் முடிவடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஜோதிகா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் செல்லும் முன்பு கமலிடம் பேசும் போது…
Read more