பேருந்தில் பயணம் செய்த பள்ளி நிர்வாகி…. ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் ரூபன் (42). மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வரும் இவர் சென்னையில் கியாஸ் நிறுவனத்தின் வினியோகஸ்தராகவும் உள்ளார். ரூபன் சென்னையில் உள்ள வங்கியில் நகைகளை அடகு…

Read more

Other Story