திக் திக்.! “தெருவில் வேகமாக துரத்திய காட்டு யானை”… உயிர் பிழைக்க பதறி ஓடிய மக்கள்… காரின் பின்னால் ஒளிந்து தப்பிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் உள்ளூர் மக்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ புதன்கிழமை வெளியாகி சமூக ஊடகங்களில்…
Read more