தாய் இல்லாமல் தனியாகச் சென்ற குழந்தை…தன் உயிரைப் பணையம் வைத்து இளைஞர் செய்த அசாத்திய காரியம்!
ரயில் நிலையத்தில் நடந்த ஒரு நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தாய், தனது குழந்தையைக் கவனிக்காமல் ரயிலில் இருந்து தவறுதலாகக் கீழே இறங்கியுள்ளார். அவர் இறங்கிய சில நொடிகளிலேயே ரயிலும் வேகமெடுத்து நகரத் தொடங்கிவிட்டது.…
Read more