நேரலையில் அடிபுடி சண்டை..! சேனல் விவாதத்தில் கட்சித் தலைவர்கள் மோதல்… வைரல் வீடியோ.!!

பாகிஸ்தானில் சேனல் விவாதத்தின் போது அரசியல் தலைவர்கள் சண்டையிடும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. எக்ஸ்பிரஸ் டிவியில் பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜாவேத் சவுத்ரி தொகுத்து வழங்கிய ‘கல் தக்’ என்ற பேச்சு நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம்…

Read more

“என்னைக் கண்டாலே கமலுக்கு பிடிக்காது”…. இந்தியன் படப்பிடிப்பில் நடந்த மோதல்… பிரபல இயக்குனர் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தற்போது ஒரு பேட்டியில் கமல்ஹாசனுக்கும் தனக்கும் நடந்த மோதல் பற்றி கூறியுள்ளார். அதாவது இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்…

Read more

சந்திரமுகி-2: இயக்குனர் பி.வாசுக்கும், வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டதா?…. வெளிவரும் புது தகவல்….!!!!!

டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படம் “சந்திரமுகி 2” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு போன்றோர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக…

Read more

சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்… தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்…. திடீர் சலசலப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார்.…

Read more

“எடப்பாடி ஒரு துரோகி”…. போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக…. வெடித்தது மோதல்…. இனி அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா…?

தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு தகுந்தாற் போன்று பல சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக இடையே சலசலப்பு…

Read more

“தமிழகத்தில் எந்த ஒரு மோதலும் இல்லை”…. இந்திய ஜவுளித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

அட இங்கே என்னப்பா நடக்குது?…. மோதிக்கொள்ளும் பெரிய பல்லிகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இந்திய மேலாண் மையம் எனப்படும் கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் நீர்நிலைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெரிய உருவம் கொண்ட உடும்பு வகையை சேர்ந்த பெரிய பல்லிகள் காணப்படுகிறது. இவை பெரியவகை…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

பெண் அதிகாரிகள் மோதல் விவகாரம்… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!!!

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்பவர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ரோகிணி சித்தூரியின்  தனிப்பட்ட…

Read more

எல்லையில் திடீர் பரபரப்பு!! பாகிஸ்தான் – தலிபான்கள் இடையே மோதல்!

பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக…

Read more

மோதிய கொண்ட 2 பெண் அதிகாரிகள்…. நடந்தது என்ன?…. மாநில அரசு எச்சரிக்கை….!!!!

கர்நாடக காதி மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருபவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மடுஹில். அதேபோன்று கர்நாடக மாநில இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக செயல்பட்டு வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. கடந்த 2021 ஆம் வருடம்…

Read more

ஆயுதக் கிடங்குகளை குறிவைத்த…. இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள்…. பதற்றத்தில் காசா நகர்….!!!!

இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் நீண்ட காலமாக எல்லை பிரச்சனையால் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனியர்களை தொடர்ந்து தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ஹமாஸ்…

Read more

அரசு பள்ளியில் இரவு நேரத்தில் கல்வீச்சு, ரத்தக்கறை… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த சுற்றுசுவர் வழியாக  சமூக…

Read more

கோவில் கும்பாபிஷேக விவகாரம்… இரு தரப்பினர் இடையேயான கருத்து வேறுபாடு… தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் அருகே செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் அண்ணமார் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல்…

Read more

பெரு அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்… பெரும் பரபரப்பு…!!!!!

தலைநகர் லிமாவில் பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலக கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே இந்த போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்கள்…

Read more

ஜெனின் அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதல்… 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று இஸ்ரேலிய படையினருக்கும்  பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்  நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் இஸ்ரேலிய படையினரால் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரேலிய படையினரால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தங்கள் தரப்பில்…

Read more

மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் பாமக கவுன்சிலர்-திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,93,204 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசில் ஒரு கிலோ…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

“தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுப்பு”…. டெல்லிக்கு பறந்த புகார்….. எடப்பாடிக்கு இனி சிக்கல்தானா….?

இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம்…

Read more