அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே வெடித்த மோதல்… என்ன காரணம் தெரியுமா?…!!!

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் இடையே தற்போது மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட புதிய வரி மற்றும் செலவுத்திட்ட மசோதாவை மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். இதில், மின்சார வாகனங்களுக்கு…

Read more

“மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு”.. அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். நேற்று நடந்த இந்த கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி எழுந்து பேசினார். அப்போது திமுக…

Read more

காஷ்மீரை ஒப்படைக்கவில்லை என்றால்… இந்தியா போர் புரிய தயங்காது… மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை…!!!

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை…

Read more

“சிந்து நதி நீரில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்”…. மிரட்டிய பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…. தக்க பதிலடி கொடுத்த ஓவைசி…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுடன் நடுநிலை விசாரணை… ரஷ்யாவையும், சீனாவையும் அழைக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

நீதிமன்றத்திற்குள் மோதல்… ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் செருப்பால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கொடூர மோதல், நீதிமன்ற மதிப்பையும் சட்டத்திற்கான மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் செருப்பாலும்,…

Read more

“வெடித்த கலவரம்”… ஒருவருக்கொருவர் திடீரென சரமாரியாக தாக்கிக் கொண்ட கும்பல்… சட்டென இடிந்து விழுந்த சுவர்… பகீர் வீடியோ..!

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் நிகழ்ந்த ஒரு குழு மோதல் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டு சண்டையில் ஈடுபட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வீட்டின் மேல் மாடியில்…

Read more

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மோதல்…. 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம்… காயமடைந்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் இரு இளைஞர்களுக்குள் இன்ஸ்டாகிராம் கருத்து பிரச்சினை பெரும் மோதலாக மாறி, ஒரு பெண் காரின் பொனெட்டில் இழுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 9 அன்று செக்டர்-15 பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த…

Read more

சிரியாவில் பரபரப்பு…..அதிகரிக்கும் உயிரிழப்புகள்…. சிதறி கிடக்கும் உடல்கள்….புதைக்க கூட ஆளில்லை… கேட்டாலே பதறுது…!!

சிரியாவில் பாஷர் அல் அசாத் ஐ அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இதைத்தொடர்ந்து ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகியதோடு நாட்டை…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…. பங்கேற்ற கூட்டத்தில் கைகலப்பு… கடும் மோதல்…!!!

ஈரோட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அழைப்பு தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதனால்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! “அதிரடியாக விளையாடிய நியூஸி வீரர்கள்’…முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே வாக்குவாதம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!!

2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடுமையான மோதல் நடந்தது. கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

“தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!!

பஞ்சாபில் 2024-25 ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடரில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டிகள்…

Read more

கால்பந்து விளையாட்டில் பயங்கர மோதல்… சரமாரியாக தாக்கி கொண்ட ரசிகர்கள்… 100 பேர் பலி… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கென்யா பகுதியில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பை சொன்னதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரத்தில் உள்ளூர் வாசிகள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அவர்கள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதோடு தீ…

Read more

பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்…. பதறிப்போ ன மக்கள்… லீக்கான சிசிடிவி… அதிர வைக்கும் காரணம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கே பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக செல்வது மற்றும் சாகசத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

ஆட்டோ-லாரி மோதி விபத்து…. 10 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

உத்தப் பிரதேச மாநிலம் ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள சாலையில் லாரியும், ஆட்டோவும் இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க விலகி சென்றது. அப்போது லாரியும், ஆட்டோவும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள்…

Read more

“தவெக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே திடீர் மோதல்”… 3 பேர் காயம்… போலீஸ் பேச்சுவார்த்தை..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கீழ்வேளூர், பெருங்கடம்பனுர் மற்றும் ஓர்குடி ஆகிய கிராமங்களில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் பெருங்கடம்பனுர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்…

Read more

“குழந்தைகள் சண்டை”… திடீரென வெடித்த மோதல்… அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி… பெண்கள் வெளியிட்ட பகீர் வீடியோ…!!!

உத்திரபிரேதேசத்தில் உள்ள ஹர்தௌரி காட் பகுதியில் கன்ஷி ராம் காலனியில் நடந்த திடுக்கிடும் சம்பவம், சமூகத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அமைதிக்கான அச்சத்தை எழுப்பியுள்ளது. அங்கு, குழந்தைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டை கைகலப்பாக மாறி, முழு குடும்பத்தினருக்கு மிக மோசமான தாக்குதலாக…

Read more

நடுரோட்டில் பயங்கரமாக மோதிக்கொண்ட காளை மாடுகள்… தலை தெறிக்க ஓடிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரம் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதியில் சாலையில் 2 காளைகள் மாற்றி மாற்றி மோதி கொண்டது. இந்தக் காளைகள் மோதிக்கொள்ளும் போது ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து கொண்டிருந்த மக்களின் அருகே வந்தது. இருப்பினும் அவர்களை அந்த காளை மாடுகள் ஒன்றும்…

Read more

“படியில் பயணம் நொடியில் மரணம்”..! பயங்கர விபத்தில் இருவர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமாா் (20), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லும் போது, பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தார். அந்த நேரத்தில், 87 வயதான சண்முகம்,…

Read more

கள்ள காதலனுக்காக ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணுடன் கள்ள காதல்…. போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு….!!!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுடன், கார்த்திக் என்ற நபருக்கும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏசுராஜ் என்ற போலீஸ்காரருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால், ஏற்பட்ட தகராறு பெரிய பிரச்சினையாக மாறியது. பெண் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் திடீர் கலவரம்… திருப்பூரில் பரபரப்பு…!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என போட்டி ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர்களிடையே மோதல்…

Read more

“பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல”…. ரத்தமும் கண்ணீரும் சிந்தி கஷ்டப்பட்டு படித்ததால் கிடைச்சது…. சீமானுக்கு எஸ்.பி வருண்குமார் பதிலடி…‌!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடல் பாடியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே…

Read more

அதிர்ச்சி..! திடீரென மீண்டும் மீண்டும் மோதிய கார்..! என்ன நடந்தது என்று புரிவதற்குள் நிகழ்ந்த சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள பாட்லாபூர்-அமர்நாத் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் மோதியதால் விபத்து நடந்தது. இந்த மோதலில் முன் பகையின் காரணமாக காரில் வந்த ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினார். அதாவது சாலை…

Read more

பள்ளியில் தொடங்கிய சண்டை..! சமூக பிரச்சனையான விபரீத நிலை… – ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும்…

Read more

விஜய்யுடன் மோதும் 2 முன்னணி நடிகர்கள்!.. தேவையா இதெல்லாம்..!!!

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் கோட். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகின்றது. இந்த நிலையில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கும் அதே நாளில் இரண்டு முன்னணி…

Read more

ஐபிஎல்: கேகேஆர் VS பஞ்சாப்… கடும் மோதலில் ஷாருக்கான், நெஸ் வாடியா….? திடீர்னு என்னாச்சு…!!!

மும்பையில் நேற்று ஐபிஎல் அணி நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஐபிஎல் அணியின் உரிமையாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட…

Read more

இதுக்கு யார் பொறுப்பு….? அமித்ஷா Vs பினராயி விஜயன்…. கேரள நிலச்சரிவில் வெடித்தது மோதல்….!!!

கேரளா மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது பரபரப்பை…

Read more

வாயில் வடை சுடும் அண்ணாமலை… நம்பிக்கை துரோகி… முதுகில் குத்தியவர் இபிஎஸ்… முற்றிய பாஜக Vs அதிமுக மோதல்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிவடைந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் என்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்துவிட்டது. இந்நிலையில்…

Read more

அண்ணாமலையின் வார்ரூம் இதைத்தான் செய்யுது….. தமிழக பாஜகவில் வெடிக்கும் மோதல்….!!

பாஜக கட்சியின் பணத்தை கொண்டு அண்ணாமலையின் வார்ரூம், அவரை விளம்பரப்படுத்தவும், சொந்தக் கட்சித் தலைவர்களை வசைபாடவும் தான் செயல்படுகிறது என்று பாஜக அறிவுசார் அணி நிர்வாகி கல்யாண் ராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். கிருஷ்ணகுமார், அமர்பிரசாத் ரெட்டி போன்ற பலர்…

Read more

ரூ.20.50 கோடியும், ரூ.24.75 கோடியும் நேருக்கு நேர் மோதல்…. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை….!!!

2024 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மே 26ஆம் தேதி நாளை மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்…

Read more

IPL: இன்று தோற்றால் வீட்டிற்கு தான்…. நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிஇன்று தோல்வியை தழுவினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்த அணி 10 புள்ளிகள் உடன் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஆனால் தொடர்…

Read more

குயில் கூவத் தொடங்கிவிட்டால்…. எக்ஸ் தளத்தில் வெடிக்கும் இளையராஜா, வைரமுத்து மோதல்…!!

குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து சூசகமாக தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா, வைரமுத்து இடையே காப்புரிமை தொடர்பாக மோதல் போக்கு நிலவுகிறது. இந்த சூழலில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து, புயல்…

Read more

BREAKING: பாஜக – பாமகவினர் இடையே மோதல்…. பரபரப்பு…!!!

கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தின் போது பாஜக – பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முத்துநகரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது வாகனத்தின் முன் யார் நிற்பது என இருதரப்புக்கும் இடையே…

Read more

நேரலையில் அடிபுடி சண்டை..! சேனல் விவாதத்தில் கட்சித் தலைவர்கள் மோதல்… வைரல் வீடியோ.!!

பாகிஸ்தானில் சேனல் விவாதத்தின் போது அரசியல் தலைவர்கள் சண்டையிடும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. எக்ஸ்பிரஸ் டிவியில் பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜாவேத் சவுத்ரி தொகுத்து வழங்கிய ‘கல் தக்’ என்ற பேச்சு நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம்…

Read more

“என்னைக் கண்டாலே கமலுக்கு பிடிக்காது”…. இந்தியன் படப்பிடிப்பில் நடந்த மோதல்… பிரபல இயக்குனர் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தற்போது ஒரு பேட்டியில் கமல்ஹாசனுக்கும் தனக்கும் நடந்த மோதல் பற்றி கூறியுள்ளார். அதாவது இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்…

Read more

சந்திரமுகி-2: இயக்குனர் பி.வாசுக்கும், வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டதா?…. வெளிவரும் புது தகவல்….!!!!!

டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படம் “சந்திரமுகி 2” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு போன்றோர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக…

Read more

சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்… தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்…. திடீர் சலசலப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார்.…

Read more

“எடப்பாடி ஒரு துரோகி”…. போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக…. வெடித்தது மோதல்…. இனி அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா…?

தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு தகுந்தாற் போன்று பல சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக இடையே சலசலப்பு…

Read more

“தமிழகத்தில் எந்த ஒரு மோதலும் இல்லை”…. இந்திய ஜவுளித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

அட இங்கே என்னப்பா நடக்குது?…. மோதிக்கொள்ளும் பெரிய பல்லிகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இந்திய மேலாண் மையம் எனப்படும் கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் நீர்நிலைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெரிய உருவம் கொண்ட உடும்பு வகையை சேர்ந்த பெரிய பல்லிகள் காணப்படுகிறது. இவை பெரியவகை…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

பெண் அதிகாரிகள் மோதல் விவகாரம்… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!!!

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்பவர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ரோகிணி சித்தூரியின்  தனிப்பட்ட…

Read more

எல்லையில் திடீர் பரபரப்பு!! பாகிஸ்தான் – தலிபான்கள் இடையே மோதல்!

பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக…

Read more

மோதிய கொண்ட 2 பெண் அதிகாரிகள்…. நடந்தது என்ன?…. மாநில அரசு எச்சரிக்கை….!!!!

கர்நாடக காதி மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருபவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மடுஹில். அதேபோன்று கர்நாடக மாநில இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக செயல்பட்டு வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. கடந்த 2021 ஆம் வருடம்…

Read more

ஆயுதக் கிடங்குகளை குறிவைத்த…. இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள்…. பதற்றத்தில் காசா நகர்….!!!!

இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் நீண்ட காலமாக எல்லை பிரச்சனையால் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனியர்களை தொடர்ந்து தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ஹமாஸ்…

Read more

அரசு பள்ளியில் இரவு நேரத்தில் கல்வீச்சு, ரத்தக்கறை… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த சுற்றுசுவர் வழியாக  சமூக…

Read more

கோவில் கும்பாபிஷேக விவகாரம்… இரு தரப்பினர் இடையேயான கருத்து வேறுபாடு… தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் அருகே செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் அண்ணமார் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல்…

Read more

பெரு அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்… பெரும் பரபரப்பு…!!!!!

தலைநகர் லிமாவில் பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலக கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே இந்த போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்கள்…

Read more

ஜெனின் அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதல்… 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று இஸ்ரேலிய படையினருக்கும்  பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்  நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் இஸ்ரேலிய படையினரால் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரேலிய படையினரால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தங்கள் தரப்பில்…

Read more

Other Story