பணப்பேய்கள் வாழும் உலகில் ஒரு நடமாடும் தெய்வம்!… வெறும் ₹25,000-க்காக ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றிய மாரூத்.. உறைந்துபோன நெட்டிசன்கள்..!!!
சமூகத்தில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், மாரூத் என்ற நபர் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி உண்மையான நாயகனாக உருவெடுத்துள்ளார். ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவிற்கு, அவசர சிகிச்சை அளிக்க…
Read more