தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…. நாய் கடித்து இறந்துபோன மாணவர்…. சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…..!!!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜல்லுத்து பகுதியில் வசித்து வருபவர் தான் பழனிவேல். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்தார். இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷை நாய் கடித்ததாக சொல்லப்படுகிறது.…
Read more