“என்னை கல்யாணம் பண்ணிக்கோ..!” மறுத்த பெண்ணை நடுரோட்டில் பெண்ணின் தலையை செங்கல்லால் உடைத்துவிட்டு போலீசிடமே கெத்து காட்டிய IAS மகன்.. பகீர் சம்பவம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், திருமண வரனைப் பெண் மறுத்ததால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகன் அந்தப் பெண்ணைக் காரில் இருந்து வெளியில் இழுத்துச் செங்கல்லால் மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் கான்பூர் ஐஐடி-யில் பணிபுரியும் 38…
Read more