தமிழக இந்து கோவில்களில் புதிய திட்டம்… “இனி வரிசையில் காத்திருக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்”… இன்று முதல் தொடக்கம்…!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்காக காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டம், மாநிலத்தின் 10 முக்கியமான இந்து…

Read more

“இனி ஏர்போர்ட்டில் 10 ரூபாய் முதலே உணவுப் பொருட்கள் விற்பனை”… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காணப்படும் அதிகமான உணவுக் கட்டணங்களை தவிர்க்கும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது புனே விமான நிலையத்தில், விமான பயணிகளுக்காக குறைந்த விலைக்கான உணவுகள் வழங்கும் ‘உடான் யாத்ரி கஃபே’ திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் மீண்டும் பெண்களுக்கான சூப்பர் திட்டம்… நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற…

Read more

இனி ரயிலில் பெண்கள் எந்த பயமும் இல்லாமல் செல்லலாம்… ரயில்வேயின் புதிய அதிரடி திட்டம்…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் என்பது தொடர்கதை ஆகிவிட்டது. வேலூர் அருகே ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

Read more

கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகமாக உள்ளது. அப்படி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. போன் கால், எஸ் எம் எஸ் மற்றும் வாட்ஸ் அப் என பல வசதிகள்…

Read more

Breaking: ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை… இந்தியன் ரயில்வே புதிய திட்டம்…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஆட்கள் பற்றாக்குறையை குறைப்பதற்காகவும், விபத்துகளை தடுப்பதற்காகவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் 65 வயதுக்கு உட்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.…

Read more

டிரைவிங் லைசன்ஸ் இருக்கா…? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு… என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா…?

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் எளிதாக தங்கள் உரிமத்தைப் பெறலாம். முன்பு, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் சென்று, பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால்,…

Read more

Breaking:‌ தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் புதிய திட்டத்தை அமல்படுத்தியது அரசு….!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் அடங்காத நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பல…

Read more

சூப்பரோ சூப்பர்….! இனி புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வரலாம்…. மாணவர்களை குஷி படுத்திய கேரள அரசு….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தக சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் மிகச் சிறிய குழந்தைகள் கூட தங்கள் வலிமைக்கு அதிகமான எடையுடைய பையை சுமந்து பள்ளிக்கு செல்கிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது. அந்த…

Read more

வாய்ஸ் கால் வசதி மட்டும் தேவைப்படுபவர்களுக்கு… ஏர்டெல் புதிய திட்டம் அறிமுகம்….!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதற்கு போட்டியாக அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மலிவு விலை திட்டங்களை அறிவித்து…

Read more

15 நிமிடங்களில் ரூ.1 லட்சம் கடன் பெறலாம்…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 15 நிமிடங்களில் கடன் பெறும்…

Read more

சொத்து வரி நிலுவை: சென்னை மாநகராட்சி புதிய அதிரடி திட்டம்….!!!

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி என்பது முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டு தலா 850 கோடி ரூபாய் என ஆண்டுக்கு 1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். சிலர் ஒரு கோடி…

Read more

வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில்….. வரும் ஜூன் முதல் புதிய திட்டம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசானது வரும் ஜூன் மாதம் வறுமை ஒழிக்கும் நோக்கத்தில் புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பத்தை மேம்படுத்தும் “தாயுமானவர்” என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக…

Read more

அட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!

சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…

Read more

உங்க கிட்ட பிஎப் அக்கவுண்ட் இருக்கா?…. நீங்களும் ரூ.50,000 இலவசமா பெறலாம்… திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என…

Read more

இனி ரேஷன் கடைகளில் முறைகேட்டுக்கு இடமில்லை… அரசின் புதிய அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல உதவிகளை வழங்குகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு மானிய விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் சென்றடைவதில்லை…

Read more

ஜியோ வாடிக்கையாளர்ளுக்கு சூப்பர் குட் நியூஸ்… எக்கச்சக்க பலன்களை தரும் அசத்தல் திட்டம்….!!!

இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்காக ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயணர்களுக்கு 1 ஜிபிபிஎஸ் அதிவேக டேட்டா வழங்கப்படும். தற்போது இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 1199 ரூபாய் திட்டத்தில் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளை பெறலாம்.…

Read more

அமேசான் பிரைம் வீடியோ சந்தாவுடன் ஜியோ புதிய திட்டம்… சூப்பர் அறிவிப்பு…!!

ஜியோ தனது பயனர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது 857 ரூபாய் கட்டணம் செலுத்தும் ரீசார்ஜ் உடன் புதிய ப்ரீபெய்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது OTT சந்தாவுடன் கிடைக்கின்றது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஜியோ…

Read more

மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிவித்தது ஜியோ… பயனர்களே உடனே முந்துங்க…!!

4ஜி பயனாளர்களுக்காக மிகக் குறைந்த விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிரீபெய்டு திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. சாதாரண 4ஜி போன்கள், ஜியோ பாரத் போன்கள் என இரண்டு வகையான திட்டங்களை ஜியோ அளித்து வருகிறது. இதில் ஜியோ பாரத் போன்…

Read more

பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் தரும் சூப்பர் திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தொழிலை விரிவுபடுத்த விரும்பும் பெண்களுக்காக ஸ்ரிதி சக்தி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக பெண்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். 5 லட்சத்திற்கும் குறைவான கடனுக்கு ஜாமீன்…

Read more

சிபிஎஸ்இ 3-6 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ- யில் 3 முதல் 6 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிபிஎஸ்இ இயக்குனர் ஜோசப் இமானுவேல் கூறுகையில், CBSE மூணு முதல் ஆறு வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் பாட நூல்களை தயாரிக்கும் பணி…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS… இனி அதிக வட்டி கிடைக்கும்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு Savings plus என்ற புதிய கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்களது கணக்கில் குறிப்பிட்ட…

Read more

மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ.10,000 உதவித்தொகை…!!!

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 500 கோடி மதிப்பிலான மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 என்பதை…

Read more

இனி தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்…. கேரளா அரசின் பிளான்…. அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்….!!!

கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் மூலமாக இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி…

Read more

நத்தம் இணையவழி பட்டா மாறுதல்: வருகிறது அசத்தலான திட்டம் – CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதை அறிவித்தார். கிராமப்புற மக்கள் தங்களது வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன்.…

Read more

வெறும் 40 ரூபாய்…. 4 மணி நேரத்திற்குள்…. SETC பயணிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்…!!!

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயணிகள் கூடுதலாக 40 ரூபாயை  செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமின்றி பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கம்…

Read more

சென்னை மெட்ரோவில் இனி ‘Pink Squad’ பாதுகாவலர்கள்… பெண்கள் இனி நிம்மதியா பயணிக்கலாம்….!!!

சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளை கவரும் விதமாக அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த pink squad என்று அழைக்கப்படும் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற பெண்களின் அணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஜியோ… வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஜியோ மீண்டும் ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் 1198 ரூபாய் திட்டத்தைப் பற்றி பார்க்கும் போது இது 14 ஓடிடி…

Read more

பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை… பிரதமர் மோடியின் புதிய அசத்தலான திட்டம்…!!!

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தல பிரா அனல் மின் திட்டத்தை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த அரசு எந்த ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் தொடங்கி வைப்பதையும் உறுதி…

Read more

தமிழக மக்களே இன்று காலை 9 மணி முதல்….. “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் தொடக்கம்…!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்குகிறது. மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம்…

Read more

பொறியியல் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க புதிய திட்டம்… அண்ணா பல்கலை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தலைமை வகித்து வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுடன் ஆன்லைன் மூலம்…

Read more

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கு நற்செய்தி… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்காக மத்திய அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 33 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் ஃபேம் 3 திட்டம் கொண்டுவரப்படும்.…

Read more

பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரிய…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS (technology education and learning support) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக…

Read more

தமிழகத்தில் 1,2,3,4,5,6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள் புதுப்பொலிவு பெற போகிறது. ஆம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் 1500 ரூபாய் கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும் ஒவ்வொரு பள்ளிகளிலும்…

Read more

விபத்து ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை… மத்திய அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரை இதற்கான…

Read more

இனி ஒரே ரயில் டிக்கெட்டில் நாடு முழுவதும் 56 நாட்களுக்கு…. ஜாலியா சுற்றுலா போகலாம்… சூப்பர் திட்டம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரே ஒரு ரயில் டிக்கெட் மூலமாக நாடு முழுவதும் 56 நாட்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் விதமாக ஒரு சூப்பர் திட்டம்…

Read more

‘DeepFake’ தொழில்நுட்பம்: வரைமுறைபடுத்த மத்திய அமைச்சர் திட்டம்….!!!

இந்தியாவில் பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா மற்றும் கஜோல் ஆகியோரை deepfake மூலம் தவறாக சித்தரித்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

இந்தியாவில் மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்…. 2 லட்சம் ஊழியர்களுக்கு வேலை….!!!

இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பிசிகள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பாக்டர் கருவிகள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உள்நாட்டில் அடுத்த ஆறு வருடத்திற்குள் 17,000 கோடி மதிப்பிலான ஐடி…

Read more

இனி வருமான வரி ரிட்டர்ன் ரொம்ப ஈசி…. மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!!

இந்தியாவில் மத்திய அரசு நிர்ணயத்தில் உள்ள தொகையை விட அதிக வருமானம் ஈட்டும் பட்சத்தில் வருமான வரி கணக்கை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் தங்களுடைய சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை…

Read more

அடடே சூப்பர்…. மாணவர்கள் இடையே தேசபக்தியை வளர்க்க சீனாவில் புதிய சட்டம்….!!!

சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

ஆதார் போல மாணவர்களுக்கு அபார் எண் வழங்க திட்டம்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் போல ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆதார் எண்ணை…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும்…

Read more

பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

தொழில் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை நிலைப்படுத்த விரும்பும் பெண்களுக்காக சென்ட் கல்யாணி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம்.…

Read more

தமிழகத்தில் புதிதாக மது அருந்த வருவோரை தடுக்க திட்டம்….. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு…!!!

மது அருந்துவோரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக மது அருந்த வருவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மது குடிப்பவர்களை அந்த வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அரசு பல…

Read more

ஜியோ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… புதிய ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய பயணங்களில் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஓடடி ஸ்ரிமிங்கை அனுபவிக்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ என்டர்டெயின்மென்ட் ப்ரீபெய்டு திட்டங்களில்…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜாக்பாட்… இனி வேலை கிடைப்பது கன்ஃபார்ம்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் பயிலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருதி பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மீடியா சயின்ஸ் துறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம்…

Read more

14 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்யப்படும் வந்தே பாரத்… புதிய திட்டம் அறிமுகம்….!!!

வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும். இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறை என்று…

Read more

அனைவருக்கும் வீடு… நகர்ப்புறம் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

நகர்ப்புறங்களில் வீடு கட்ட விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி…

Read more

தமிழகத்தில் இனி மின்கட்டணம் கட்ட தவறினால்… வருகிறது புதிய திட்டம்… உடனே எஸ்எம்எஸ் வரும்…!!!

தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் விதமாக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு…

Read more

Other Story