சிபிஎஸ்இ 3-6 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ- யில் 3 முதல் 6 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிபிஎஸ்இ இயக்குனர் ஜோசப் இமானுவேல் கூறுகையில், CBSE மூணு முதல் ஆறு வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் பாட நூல்களை தயாரிக்கும் பணி…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS… இனி அதிக வட்டி கிடைக்கும்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு Savings plus என்ற புதிய கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்களது கணக்கில் குறிப்பிட்ட…

Read more

மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ.10,000 உதவித்தொகை…!!!

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 500 கோடி மதிப்பிலான மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 என்பதை…

Read more

இனி தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்…. கேரளா அரசின் பிளான்…. அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்….!!!

கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் மூலமாக இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி…

Read more

நத்தம் இணையவழி பட்டா மாறுதல்: வருகிறது அசத்தலான திட்டம் – CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதை அறிவித்தார். கிராமப்புற மக்கள் தங்களது வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன்.…

Read more

வெறும் 40 ரூபாய்…. 4 மணி நேரத்திற்குள்…. SETC பயணிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்…!!!

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயணிகள் கூடுதலாக 40 ரூபாயை  செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமின்றி பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கம்…

Read more

சென்னை மெட்ரோவில் இனி ‘Pink Squad’ பாதுகாவலர்கள்… பெண்கள் இனி நிம்மதியா பயணிக்கலாம்….!!!

சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளை கவரும் விதமாக அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த pink squad என்று அழைக்கப்படும் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற பெண்களின் அணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஜியோ… வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஜியோ மீண்டும் ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் 1198 ரூபாய் திட்டத்தைப் பற்றி பார்க்கும் போது இது 14 ஓடிடி…

Read more

பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை… பிரதமர் மோடியின் புதிய அசத்தலான திட்டம்…!!!

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தல பிரா அனல் மின் திட்டத்தை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த அரசு எந்த ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் தொடங்கி வைப்பதையும் உறுதி…

Read more

தமிழக மக்களே இன்று காலை 9 மணி முதல்….. “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் தொடக்கம்…!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்குகிறது. மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம்…

Read more

பொறியியல் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க புதிய திட்டம்… அண்ணா பல்கலை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தலைமை வகித்து வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுடன் ஆன்லைன் மூலம்…

Read more

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்கு நற்செய்தி… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்களுக்காக மத்திய அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 33 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் ஃபேம் 3 திட்டம் கொண்டுவரப்படும்.…

Read more

பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரிய…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS (technology education and learning support) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக…

Read more

தமிழகத்தில் 1,2,3,4,5,6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள் புதுப்பொலிவு பெற போகிறது. ஆம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாதம் 1500 ரூபாய் கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும் ஒவ்வொரு பள்ளிகளிலும்…

Read more

விபத்து ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை… மத்திய அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வரை இதற்கான…

Read more

இனி ஒரே ரயில் டிக்கெட்டில் நாடு முழுவதும் 56 நாட்களுக்கு…. ஜாலியா சுற்றுலா போகலாம்… சூப்பர் திட்டம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரே ஒரு ரயில் டிக்கெட் மூலமாக நாடு முழுவதும் 56 நாட்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் விதமாக ஒரு சூப்பர் திட்டம்…

Read more

‘DeepFake’ தொழில்நுட்பம்: வரைமுறைபடுத்த மத்திய அமைச்சர் திட்டம்….!!!

இந்தியாவில் பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா மற்றும் கஜோல் ஆகியோரை deepfake மூலம் தவறாக சித்தரித்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

இந்தியாவில் மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்…. 2 லட்சம் ஊழியர்களுக்கு வேலை….!!!

இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பிசிகள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பாக்டர் கருவிகள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உள்நாட்டில் அடுத்த ஆறு வருடத்திற்குள் 17,000 கோடி மதிப்பிலான ஐடி…

Read more

இனி வருமான வரி ரிட்டர்ன் ரொம்ப ஈசி…. மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!!

இந்தியாவில் மத்திய அரசு நிர்ணயத்தில் உள்ள தொகையை விட அதிக வருமானம் ஈட்டும் பட்சத்தில் வருமான வரி கணக்கை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் தங்களுடைய சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை…

Read more

அடடே சூப்பர்…. மாணவர்கள் இடையே தேசபக்தியை வளர்க்க சீனாவில் புதிய சட்டம்….!!!

சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

ஆதார் போல மாணவர்களுக்கு அபார் எண் வழங்க திட்டம்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் போல ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆதார் எண்ணை…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும்…

Read more

பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

தொழில் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை நிலைப்படுத்த விரும்பும் பெண்களுக்காக சென்ட் கல்யாணி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம்.…

Read more

தமிழகத்தில் புதிதாக மது அருந்த வருவோரை தடுக்க திட்டம்….. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு…!!!

மது அருந்துவோரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக மது அருந்த வருவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மது குடிப்பவர்களை அந்த வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அரசு பல…

Read more

ஜியோ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… புதிய ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய பயணங்களில் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஓடடி ஸ்ரிமிங்கை அனுபவிக்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ என்டர்டெயின்மென்ட் ப்ரீபெய்டு திட்டங்களில்…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜாக்பாட்… இனி வேலை கிடைப்பது கன்ஃபார்ம்…!!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் பயிலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருதி பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மீடியா சயின்ஸ் துறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம்…

Read more

14 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்யப்படும் வந்தே பாரத்… புதிய திட்டம் அறிமுகம்….!!!

வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும். இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறை என்று…

Read more

அனைவருக்கும் வீடு… நகர்ப்புறம் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

நகர்ப்புறங்களில் வீடு கட்ட விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி…

Read more

தமிழகத்தில் இனி மின்கட்டணம் கட்ட தவறினால்… வருகிறது புதிய திட்டம்… உடனே எஸ்எம்எஸ் வரும்…!!!

தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் விதமாக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு…

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கும் மத்திய அரசின் அஸ்தலான திட்டம்… இன்று (செப்..17) முதல் அமல்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் ஏராளமான கடனுதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எங்கேயும் அலைய வேண்டாம் உங்க ஊரிலேயே… மாநில அரசு அசத்தல் திட்டம்…!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர் ஆதார் மற்றும் பான் கார்டு புதுப்பித்தல் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற…

Read more

வீட்டுக்கடன் வாங்கும் SBI பயனர்களுக்கு புதிய OFFER…. இன்னைக்கு விட்டால் கிடைக்காது…. உடனே போங்க…!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு…

Read more

அடடே சூப்பர்… பிஎஸ்என்எல் சூப்பரான ப்ரீபெய்ட் திட்டம்… இதில் இவ்வளவு சலுகைகள் இருக்கா…???

பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது பிஎஸ்என்எல் 397 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதற்கான வேலிடிட்டி 180 நாட்கள் இருந்த நிலையில் தற்போது 150 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெறும் 99 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டா…!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய பிளான்களையும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல திட்டங்களையும் வழங்கி வருகிறது. அதன்படி அன்லிமிடெட் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் புதிய 99 ரூபாய் டேட்டா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

பிறந்த குழந்தைகள், பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு இலவச பயணம்… அசத்தும் கேரள மாநில அரசு….!!!

தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான கட்டணம் இல்லா போக்குவரத்து வசதிக்கான மாத்ருயானம் என்ற திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது கேரளாவில் பத்தினம் திட்டா, கோட்டையம்…

Read more

இனி புதிய ஓய்வூதிய திட்டத்திலும்… மத்திய அரசின் புதிய நடைமுறை… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு… தமிழக அரசின் புதிய திட்டம்..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக…

Read more

அப்படிப்போடு..! ரேஷன் பொருள் திருட்டை தடுக்க புதிய திட்டம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே முந்துங்க..!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்த நிலையில் இன்றுடன் கால அவகாசம்…

Read more

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க…. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது…

Read more

போலி மருந்து விற்பனைக்கு மத்திய அரசு செக்… புதிய பாடல் அறிமுகம்…. அரசின் அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் இ பார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளின் சட்ட விரோத விற்பனையை சரி பார்க்கும் முயற்சி மற்றும் ஆபத்துக்களை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனைக்காக புதிய போர்டல் ஒன்றை தொடங்குவதற்கு…

Read more

சமூக வலைத்தளங்களில் பரவும் போலி செய்திகள்… இனி இப்படி நடக்காது… அரசின் புதிய சட்டம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதில் பரவக்கூடிய தகவல்கள் உண்மையா என்று உறுதிப்படுத்துவதற்குள் மக்கள் மத்தியில் அந்த தகவல் பரவி சலசலப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு சமூக ஊடகங்களில் பரவும்…

Read more

SBI பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி உங்க பணம் அப்படியே இரட்டிப்பாகும்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிக அளவு முதலீடு செய்யும் வகையில்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடுவை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கான இந்த…

Read more

தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரு கால் பண்ணா போதும்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. IRCTC-யின் புதிய அசத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயன்களின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ரயிலில் பயணிக்கும் போது ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில்…

Read more

வெறும் ரூ.299க்கு 3,000 ஜிபி Internet…. கேரள அரசின் அசத்தலான திட்டம்…!!!

அனைவருக்கும் இணையதள சேவையை வழங்கும் நோக்கத்தில் குறைந்த விலையில் பிராட்பேண்ட் இணையதள சேவையை கேரள அரசு தற்போது தொடங்கியுள்ளது. கேபான்எனப்படும் கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.…

Read more

ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரங்கள்…. பிசிசிஐ சூப்பர் திட்டம்…!!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ புதிய முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் தொடங்கியுள்ளன. சற்று வித்தியாசமான இந்த…

Read more

இந்த பணத்தை உரியவரிடம் திருப்பி கொடுக்க “100 days 100 pays” திட்டம்…. RBI புதிய முயற்சி..!!!

10 ஆண்டுகளுக்கும் மேல் வங்கிகளில் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்தப் பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘100 days 100 pays’ திட்டத்தினை தொடங்கியுள்ளது.…

Read more