இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் போல ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆதார் எண்ணை போல 12 இலக்கம் கொண்ட அபார் எண்ணை மாணவர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மாணவர் படிப்பு விவரம், சான்றிதழ் மற்றும் கல்வி கடன் உள்ளிட்ட பிற கல்வி தரவுகளை இந்த அபார் அட்டை மூலம் பதிவு செய்து வைத்து கண்காணிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் போல மாணவர்களுக்கு அபார் எண் வழங்க திட்டம்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more