இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தொழிலை விரிவுபடுத்த விரும்பும் பெண்களுக்காக ஸ்ரிதி சக்தி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக பெண்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். 5 லட்சத்திற்கும் குறைவான கடனுக்கு ஜாமீன் எதுவும் தேவையில்லை.

இந்த கடனை பெற விரும்பும் பெண்கள் தொழிலில் 50 சதவீத பங்குகளை வைத்திருக்க வேண்டும். வட்டி விகிதம் பெண்கள் நடத்தும் வணிகம் மற்றும் இதற்கு முன்பு பெற்ற கடனை அடிப்படையாகக் கொண்டு நேர்மைக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெறும் கடனை 5 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.