தெலுங்கு தேசம் அலுவலகத்தை அக்கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் சூறையாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ பிரபாகர் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள், அனந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை நொறுக்கினர். பின்னர் அவற்றை வெளியே எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர்.
தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சூறையாடல்…. பெரும் பரபரப்பு..!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more