தெலுங்கு தேசம் அலுவலகத்தை அக்கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் சூறையாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ பிரபாகர் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள், அனந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை நொறுக்கினர். பின்னர் அவற்றை வெளியே எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர்.
தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சூறையாடல்…. பெரும் பரபரப்பு..!!
Related Posts
இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more