சிபிஎஸ்இ- யில் 3 முதல் 6 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிபிஎஸ்இ இயக்குனர் ஜோசப் இமானுவேல் கூறுகையில், CBSE மூணு முதல் ஆறு வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் பாட நூல்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை விரைவில் வெளியிடப்படும். வேறு எந்த வகுப்புக்கும் புதிய கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்காது என கூறியுள்ளார்.