இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு Savings plus என்ற புதிய கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் உங்களது கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால் வங்கி தானாகவே அதனை பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மாற்றி விடும். இதன் மூலம் அதிக வட்டி கிடைக்கும்.
SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS… இனி அதிக வட்டி கிடைக்கும்…!!!
Related Posts
ALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more