கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் மூலமாக இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு கேரளா லாட்டரி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கேரளா அரசு ஒப்புக்கொண்டதால் தினமும் ஒரு கோடீஸ்வரர் கேரளாவில் உருவாக்கி விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இனி தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்…. கேரளா அரசின் பிளான்…. அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்….!!!
Related Posts
“ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்”…. 14 பாகிஸ்தானியர்களை தட்டித்தூக்கிய கடலோர காவல்படையினர்…!!
குஜராத் மாநிலத்தில் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்துள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் சுமார்…
Read more2000 ஆபாச வீடியோக்கள்.. சிக்கும் பாஜக எம்.பி?…. பரபரப்பு…!!!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் தற்போதைய ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட ஆபாச…
Read more