தபால் நிலையங்கள் வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. சுமார் 30 அடி படை புள்ளிகளை அதிகரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலவகையான அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் தொகை மீதான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால்தான் தபால் நிலைய முதலீட்டு திட்டத்தில் 9999 ரூபாய் முதலீடு செய்தால் ஒன்பது லட்சத்தை எடுக்கலாம். 12 தவணைகளை செலுத்திய பிறகு தொடர் வைப்பு தொகையை பெற முடியும்.
ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.9 லட்சம் வருமானம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more