தபால் நிலையங்கள் வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. சுமார் 30 அடி படை புள்ளிகளை அதிகரித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலவகையான அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் தொகை மீதான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால்தான் தபால் நிலைய முதலீட்டு திட்டத்தில் 9999 ரூபாய் முதலீடு செய்தால் ஒன்பது லட்சத்தை எடுக்கலாம். 12 தவணைகளை செலுத்திய பிறகு தொடர் வைப்பு தொகையை பெற முடியும்.