பயங்கர ட்விஸ்ட்! 13 ஆண்டுகால சிறை தண்டனைக்குத் திடீர் முற்றுப்புள்ளி…. பி.ஆர்.பாண்டியன் வெளியே வருகிறாரா….? கொண்டாட்டத்தில் விவசாயிகள்….!!

தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகால சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. திருவாரூரில் உள்ள ஓஎன்ஜிசி (ONGC) சொத்துகளைச் சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு இந்த நீண்ட காலத் தண்டனையை…

Read more

விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் கைது – வன்மையாக கண்டித்து எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!!

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெத்தும், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் இன்று சென்னை மெரினா சாலையில்…

Read more

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள்…. மத்திய அரசு நிறைவேற்றுமா?…. பி.ஆர்.பாண்டியன் பேட்டி….!!!

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளதாவது,  விளை பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அவற்றை தடையின்றி ஏற்றுமதி செய்யவும், பற்றாக்குறை இருக்கும்…

Read more

Other Story