மூங்கில் குச்சியால் சரமாரி தாக்குதல்.. 32 மாணவர்கள் ரத்த வெள்ளத்தில்..‌ ஆசிரியரின் வெறிச்செயல்.. அதிர வைக்கும் பள்ளிச் சம்பவம்.. நடந்தது என்ன??

மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகக் கூறி 32 மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் உஜ்வால் பிரகாஷ் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அகமத்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 5…

Read more

பள்ளி விடுதியில் “பல்லி” சாப்பாடு…. மருத்துவமனையில் 50 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள குர்தா பஜார் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி விழுந்துள்ளது. உணவை சாப்பிட்டு சுமார் 50 குழந்தைகள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்லி விழுந்த…

Read more

பள்ளி விடுதியில் அதிர்ச்சி… அடுத்தடுத்து 9 மாணவிகளை கடித்த எலி…. மருத்துவமனையில் அனுமதி…!!!

தெலுங்கானா, மேடக் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி அமைந்துள்ளது.அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 8 மாணவிகளை எலி கடித்தது. இந்நிலையில் அவர்கள் ராமயம்பேட்டை மண்டலம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவலை…

Read more

Other Story