பிப்ரவரி 8 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனிதமான இரவாக ஒவ்வொரு வருடமும் ஷப் இ மெராஜ் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். நபிகள் நாயகம் மக்காவிலிருந்து இரவு பயணம் மேற்கொண்டதை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த…

Read more

இங்கு நாளை(ஜன..20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜனவரி 20ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நவோதயா வித்யாலயா பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி மூன்றாம்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

காரைக்காலில் இன்று ஜனவரி 18ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கார்னிவெல் விழாவை முன்னிட்டு காரைக்காலில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். கார்னிவல் திருவிழா அப்பகுதி மக்களால் வெகு…

Read more

BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக இதுவரை எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

BREAKING: 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, வாகை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்…

Read more

இரண்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தீவிர கனமழை காரணமாக நாளை அதாவது டிசம்பர் 19ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும்…

Read more

தமிழகத்தில் இன்று (டிச..7) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக…

Read more

தமிழகத்தில் இன்று(டிச..6) 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

தமிழகத்தில் நாளையும் 4 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

BREAKING: நாளை மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை… வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்த மாவட்டம் முழுவதும் நாளை…

Read more

புதுச்சேரியில் இந்தப் பகுதியில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகர்ந்து சென்றதை தொடர்ந்து மழை படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது. மழை இல்லாத காரணத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் எதிரொளியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும்  மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திரா…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் எதிரொளியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று…

Read more

தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட்…. பல மாவட்டங்களுக்கும் விடுமுறை?…. எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும்…

Read more

BREAKING: விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதாவது இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி நடைபெற…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி…

Read more

சூரசம்ஹாரம்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலாக் கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஐப்பசி மாதம் நடைபெறும் நிலையில் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்தவாரி உற்சவம் இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய தினத்தன்று மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் மற்றும் கனமழையால் நேற்று என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது இன்று காலை மேற்கு மற்றும் வடமேற்கு நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால் தமிழகத்தில்…

Read more

கனமழை…. இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமழை தொடர்ந்து வருவதால் இன்றும்…

Read more

BREAKING: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வந்தது அறிவிப்பு….!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நாளை நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமடை தொடர்ந்து வருவதால் நாளையும்…

Read more

BREAKING: கனமழை எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு தற்போது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டத்தை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி…

Read more

கனமழை…. தமிழகத்தில் முதல் மாவட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருவாரூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலாக் கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஐப்பசி மாதம் நடைபெறும் நிலையில் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்தவாரி உற்சவம் இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய தினத்தன்று மாவட்டத்தில்…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கடை முக தீர்த்தவாரி காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருது பாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு…

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை,…

Read more

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. செம குஷியில் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை நாளை விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்…

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

மருதுபாண்டியர் குருபூஜை வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில்,…

Read more

திண்டுக்கல், கரூர் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும்…

Read more

BREAKING: ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழக முழுவதிலும் இருந்து வரும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் சிவகங்கையில் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக…

Read more

சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் சிவகங்கையில் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் பலரும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய ஸ்தலங்களுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி இண்டன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நெல்லை மற்றும் தென்காசி, தென்…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என் நிலையில் கனமழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹேபகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 24 அதாவது இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும் மற்றும் வில்வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பாக மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகின்றது.…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜூலை 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஜூலை 17ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே…

Read more

BREAKING: மிக கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வரை மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் மிக கனமழை எதிரொடியாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை…

Read more

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

Other Story