தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் சிவகங்கையில் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.