ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏசி யூனிட்டிற்குள் 3 விஷப்பாம்புகள்… குஜராத்தில் நடந்த சிலிர்க்க வைக்கும் மீட்புப் பணி..!!!
குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் ஏர் கண்டிஷனர் ஒன்றிற்குள் மூன்று விஷப்பாம்புகள் தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்த உரிமையாளர், உடனடியாக என்ற தன்னார்வத் தொண்டு…
Read more