திருடனைப் பிடித்துத் தூணில் கட்டி வைத்த ஊர்மக்கள்… சாமி கோயிலில் அலறிய கொள்ளையன்… சிவகங்கையில் நடந்த ஷாக் சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வில்லியரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலன் சுவாமி கோயிலில், உண்டியலை உடைத்துத் திருட முயன்ற நபரை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஏற்கனவே மூன்று முறை…

Read more

Other Story