த.வெ.க தலைவர் விஜய்யின் மாநாடு திட்டம்… தமிழகத்தில் எங்கு தெரியுமா….???

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள…

Read more

“10 வயசு தான்”… சிறுமியை கூட விட்டு வைக்காத கொடூரர்கள்… 14 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் போக்சோவில்‌ கைது… பெரும் அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர்.…

Read more

தமிழகத்தில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை… எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து வளர்ந்து வரும் மாவட்டமாக இருக்கும் திருச்சியில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு விடப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் தற்போது…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் எண் 12664 கொண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கொல்கத்தா சென்று வருகிறது. இந்த ரயில் பல பகுதிகளை கடந்து 2025 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தா, ஹவுரா நகர் வரை சென்றுவர 35 மணி…

Read more

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய தமிழக விவசாயி… தினமும் பூஜை செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே ஏரகுடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முதலில் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த பிறகு விவசாயம் செய்ய…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

ஸ்டேஷனில் நின்ற ரயில்… நைசாக நழுவிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்… கோடிக்கணக்கில் சிக்கிய பொருள்…!!!

திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார்.  இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு…

Read more

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்… மனைவியை காலால் மிதித்து கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பலமுறை உல்லாசம்…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

மாமாவுக்கும் மச்சானுக்கும் சண்டை… ஆத்திரத்தில் நடந்த வெறிச்செயல்… திருச்சி அருகே பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (40) நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மைத்துனர் சந்திரகுமாருக்கும்…

Read more

ஒரே வீட்டில் திருமணமாகாத அண்ணன்-தம்பி… இரவில் சாப்பிட்டபோது நேர்ந்த விபரீதம்…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன்(43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மது போதையில்…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

குடிபோதையில் தொடர் தகராறு… கோபத்தில் குழவிக்கல்லால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில் வில்லியம் வேளாங்கண்ணி (30)-அற்புத மேரி (27) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேளாங்கண்ணி கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் வேளாங்கண்ணிக்கு மது குடிக்கும் பழக்கம்…

Read more

நண்பர்களை நம்பி பைக்கில் சென்ற இளம்பெண்…. ஒரு நொடியில் உயிரே போன பரிதாபம்….!!

தர்மபுரியை சேர்ந்தவர் இளம்பெண் ஜெயசுதா. 19 வயதான இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மத்தூர் அருகே உள்ள தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இவர் தன்னுடைய கல்லூரி நண்பர் கௌதம் என்பவர் மற்றும் சக நண்பர்களுடன்…

Read more

பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வலி…. வயிற்றுக்குள் இருந்த அதிர்ச்சி பொருள்…. மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்…!!

இளம்பெண் ஒருவரின் வயிற்றில் ஆபரேஷன் செய்தபோது துணி  வைத்து தைத்தது மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 வருடம் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயிறு வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு…

Read more

காதல் தோல்வி… டாக்டர் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருச்சி மாவட்டம் தீரன் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் அதிகமாக அவருக்கு திடீரென வயிற்று வலி…

Read more

சுற்றுலா அழைத்துச் செல்ல மறுத்த பெற்றோர்…. கோபத்தில் வீட்டிற்கு தெரியாமல் மெரினா சென்ற சிறுமிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் எட்டமலை பட்டிப்புதூர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் தன் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் உறவினர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!

கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…

Read more

திருச்சி ரயில்வே நிலையத்தில் கவர்ச்சி நடனம்… இளம்பெண்கள் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 இளம் பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து ரீல்ஸ் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி ரீல்ஸ்…. இளம்பெண்களின் அட்டகாசம்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்…!!

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் டைட்டான ஜீன்ஸ், பனியன் அணிந்து உடலை வளைத்து நெளித்து பாடல் ஒன்றுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகளை…

Read more

“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

1 இல்ல 2 இல்ல 3 திருமணம் செய்த தாய்…. மகன் செய்த கொடூரமான காரியம்…. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில்…

Read more

“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…

Read more

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க…. வாகன ஓட்டிகளுக்காக நல்லது செய்த போக்குவரத்து காவல்துறை…!!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னலில் காவல்துறையினர் நிழற்கூரை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் போது வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர். 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும் மாவட்டங்களில்…

Read more

“திருச்சி மாவட்டத்திற்கு மே 6-ல் உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம்   6-ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

“ஓடும் பேருந்திலிருந்து திடீரென இருக்கையுடன் கீழே விழுந்த நடத்துனர்”…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் முருகேசன் என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். இந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்”…. கோர விபத்தில் 2 பேர் பரிதாப பலி… ஒருவர் படுகாயம்…!!!

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் விஜயலட்சுமியின் சகோதரர் கண்ணனுடன் சேர்ந்து ஒரு…

Read more

“கல்லூரி மாணவியின் மரணம்”…. தற்கொலைக்கு தூண்டிய காதலன்… தட்டித்தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள்…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

“காதலனுடன் சேர்ந்து நண்பர் வீட்டுக்கு சென்ற காதலி”…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

திருச்சி – சென்னை சிறப்பு மின்சார ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பல மக்கள் தவித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மின்சார ரயில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 16) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம்  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும்…

Read more

சட்டவிரோத செயல்… 8 ரவுடிகள் கைது… அதிரடி அக்ஷனில் போலீஸ்…!!

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை தடுப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு பல்வேறு லட்சம்…

Read more

சித்திரை தேர் திருவிழா… ஏப். 16-ல் உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் கடந்த 7-ம் தேதி சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக…

Read more

ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரூ. 1 கோடி பறிமுதல்… சிக்கியது எப்படி..? திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே எட்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா அன்பரசு வசித்து வருகிறார். இவருடைய கணவர் அன்பரசு காரில் பணம் எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 16ல் உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய…

Read more

Breaking: ஆம்னி பேருந்து விபத்து: 2 பேர் பலி…. காலையிலேயே சோகம்…!!

திருச்சி அருகே லாரி மீது மோதி ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், பேருந்து ஓட்டுநர், பெண் பயணி சம்பவ…

Read more

ஸ்தம்பித்து போன திருச்சி…. கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி…!!

திருச்சி பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தை கூட்டி மாஸ் காண்பித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கட்டப்பட்டிருக்கிறதா? மோடியையும், என்னையும் தான் ஸ்டாலின் விமர்சனம்…

Read more

எவ்வளவு வாய்க்கொழுப்பு…? ஏழைகள் என்றால் இளக்காரமா…? திருச்சியில் ஸ்டாலின் தடாலடி பேச்சு…!!

பெங்களூரில் குண்டு வைத்தது தமிழர்கள் என்று பேசி கொச்சைப்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு. மக்களுக்கு கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல. அது அவர்களின் உரிமை. கார்ப்பரேட்…

Read more

“நாங்க நல்லா தூங்குறோம்” பிரதமருக்கு தான் தூக்கமே வரல…. திருச்சியில் CM ஸ்டாலின்…!!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Read more

BREAKING : திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டி – வைகோ அறிவிப்பு.!!

திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளரை அறிவித்தார் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.  திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் ஆட்சி மன்ற குழுவில்…

Read more

#Election2024 : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு.!!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்…

Read more

காங்கிரசுக்கு வேண்டாம்…. திருச்சி தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் – நிர்வாகிகள் வலியுறுத்தல்.!!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒருங்கிணைப்பு குழு உடனான ஆலோசனையில் மாவட்ட…

Read more

தங்கையை காப்பாற்ற ஓடிச்சென்ற அக்கா…. கடைசியில் நேர்ந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி, வேம்பு என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களது வயல்வெளியில் நெல் அறுவடை நடந்தபொழுது தனது தாயுடன் இரண்டு…

Read more

ரயில் சேவைகள் ரத்து…. கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!

ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர ரயில் (07695) ஜனவரி 31ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… 5 மாவட்டங்களில் இன்று(ஜன..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

பிரதமர் மோடி வருகை… ஜனவரி 20 வரை திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை…!!!

திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு 108…

Read more

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பிராமரிடம் இதையெல்லாம் கேட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்ன?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத்…

Read more

தமிழகத்தில் தனக்கு புதிய சக்தி…. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை…. மத்திய அரசு துணை நிற்கும்…. பிரதமர் மோடி.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில்…

Read more

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம், 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய…

Read more

Other Story