நாளை நோன்பு இருக்கவிருந்த என் சகோதரர்கள் இப்போது உயிருடன் இல்லை… காபூல் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் சத்ரான் மிகுந்த சோகத்தில்…!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த பொதுமக்களுக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் இப்ராஹிம்…

Read more

Other Story