குரூப் 1 தேர்வு: தேதி அறிவித்த TNPSC…. இன்று முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை மூன்றாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎஸ்பி மற்றும் துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1வை உள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 27 ஆம்…

Read more

குரூப் 4 தேர்வு: 6,244 பணியிடத்திற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்… டிஎன்பிஎஸ்சி தகவல்…!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2604 உட்பட 6224 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு விரைவில்…

Read more

TNPSC: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு…. உடனே பாருங்க…!!

கடந்தாண்டு நடந்த குரூப்-4 தேர்வுக்கான மூன்றாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகின்ற மார்ச் எட்டாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து…

Read more

குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்…. டிஎன்பிஎஸ்சி தகவல்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இணையதளம் மூலமாக பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும்…

Read more

குரூப் 4 தேர்வில் புதிய மாற்றம்… விண்ணப்பத்தில் இதை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துணை சேவைகள் துறையில் hotel superintendent cum physical training officer பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு இந்த பணிக்கான…

Read more

tnpsc குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு… பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த தேர்வுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் மார்ச் 4 ஆம் தேதி…

Read more

வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…. தேர்வர்கள் உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் பொறியியல் பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. உதவி பொறியாளர், PWD, ஊரக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு திருத்திய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வின் மறு கலந்தாய்வு பிப்ரவரி 3 மற்றும் 4…

Read more

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

சிவில் நீதிபதி பதவிக்கு வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை (பிப்ரவரி 3, 4,…

Read more

TNPSC ஆணையத்தின் ‘X’ கணக்கு… இனி அனைத்துமே இதில் தான்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான ஊழியர்களை தேர்வு மூலமாக டிஎன்பிஎஸ்சி தேர் பானையும் நியமித்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி யின் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு…

Read more

அடுத்த ஆண்டு முதல் இந்த துறைக்கான பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்…. வந்தது அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டிலிருந்து ஆவின் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர்,…

Read more

இன்று (டிச..29) நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை பணிகள் தொகுதி எட்டில் அடங்கிய செயல் அலுவலர் நிலை நான்கு பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்து காலி பணியிடங்கள் அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து…

Read more

காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் குரூப் 2a- வில் காலி பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவில் காலி பணியிடங்கள் தற்போது 5240 ஆக…

Read more

263 பணியிடங்களுக்கு தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான…

Read more

Tnpsc Exam : 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.!!

2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப்-1 தேர்வு ஜூலை குரூப் 2, 2 ஏ தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டு ஜூன்…

Read more

கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள பண்டக சாலை நகர கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வரும் நிலையில் இதில் காலியாக…

Read more

2024 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு கால அட்டவணை…. TNPSC மீது தேர்வர்கள் அதிருப்தி…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு கால அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் அட்டவணை வெளியாகவில்லை. இந்த கால அட்டவணை அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவியாக இருந்து வரும் இடையில்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதன்மைத் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்.!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவாக வெளியிட்டு,  பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

டிசம்பர் 29 நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை பணிகள் தொகுதி எட்டில் அடங்கிய செயல் அலுவலர் நிலை நான்கு பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்து காலி பணியிடங்கள் அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து…

Read more

குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. எஞ்சிய…

Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம்.!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் கோபால சுந்தர ராஜை டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Read more

புயல் பாதிப்பு – இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைக்கப்படுமா?…. தேர்வர்கள் வேதனை.!!

புயல் பாதிப்பு காரணமாக இன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை மருத்துவத்துறையில் இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கான கணினி வழி தேர்வு நாளை நடைபெற…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால்நடை பராமரிப்பு பணியில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு…

Read more

263 பணியிடங்களுக்கு தேர்வு…. டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான…

Read more

TNPSC கேள்வித் தாள் குளறுபடி தொடர்பாக விளக்கம்….!!!

சிவில் ஜட்ஜ் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இது காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளாக நடத்தப்படுகிறது. அதில் சில இடங்களில் மதியம் வழங்கப்பட வேண்டிய கேள்வித்தாள் காலையிலேயே வழங்கப்பட்டதால் குளறுபடி ஏற்பட்டது.…

Read more

இறுதி விடை பட்டியலை வெளியிட்டது TNPSC… உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வின் இறுதி விடை குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக கோர்ட்டில்…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு…. TNPSCக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வின் இறுதி விடைத்தாளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக…

Read more

தமிழக அரசு பணியில் உள்ளவர்களுக்கு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பணிகளில் துறை ரீதியான பதவி உயர்வுக்காக எழுதப்படும் Departmental Exams அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 11.59 மணி வரை இந்த தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்பதாம்…

Read more

நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை: TNPSC புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களின் பெயர், படம், பிறந்த தேதி மற்றும் அடையாளங்களுக்கு பதிலாக ABCD முதலான எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு… உடனே என்னன்னு பாருங்க…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் தட்டச்சர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc…

Read more

தமிழகத்தில் குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது?…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் 32 காலி பணியிடங்களைக் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி…

Read more

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மை தேர்வு… தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட…

Read more

குரூப் 1 முதன்மை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு… தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

குரூப் ஒன் பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்குகின்றது. சென்னையில் மற்றும் நடைபெற உள்ள இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தடை அறிவியல் துணைப்பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணியிடத்திற்கான 31 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. இந்த விடை…

Read more

அரசு உதவி வன பாதுகாவலர் பதவி…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு உதவி வன பாதுகாவலர் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட நிலையில் இந்த வருடம் மே மூன்றாம் தேதி டிஎன்பிஎஸ்சி ACF முதல்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கலந்தாய்வு தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 27ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்ற அதன் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு… டிஎன்பிஎஸ்சி மிக முக்கிய அறிவிப்பு…!!

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு பொது சுகாதார பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பணிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணினி வழி தேர்வுகள் காலை மற்றும்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க…!!!

டிஎன்பிஎஸ்சி உதவி செய்லர் பிரிவில் 59 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.…

Read more

காலி பணியிடங்கள் உயர்வு… தேர்வர்களுக்கு TNPSC கொடுத்த சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக CESSE தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தின் போது 1083 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த காலி பணியிடங்களை 1230 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பு…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வருடம் மே மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2022 ஆம்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலாக பணிகளில் அடங்கிய ஆங்கில நிபுணர் மற்றும் தமிழ் நிபுணர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்பட்டது. எழுத்து தெருவில்…

Read more

நில அளவர் – வரைவாளர் காலி பணியிடம்…. தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நில அளவர் மற்றும் வரைவாளர் காலி…

Read more

“இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி”…. திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…? விஜயகாந்த் கேள்வி..!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் ஏராளமானோர் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு தயாராகி வந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்தது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் எழுத்து…

Read more

தேர்வு மையம் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது வன பாதுகாவலர் பதவிக்கான முதற்கட்ட தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்கள் பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதாவது…

Read more

இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…

Read more

குரூப் 4 தேர்வில் முறைகேடு….. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…. நடந்தது என்ன…????

தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும்…

Read more

BREAKING: குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியானது….. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பல தரப்பினரும்…

Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்ற வரும் நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி என் பி…

Read more