குரூப் 2-வில் இனி நேர்முகத் தேர்வு கிடையாது…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
2024ஆம் ஆண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கான அட்டவணையை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டது. குறிப்பாக அதில் தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த…
Read more