தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு கால அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் அட்டவணை வெளியாகவில்லை. இந்த கால அட்டவணை அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவியாக இருந்து வரும் இடையில் டிசம்பர் மாதம் முடிவடைய இன்னும் பத்து நாட்களே இருப்பதால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி போன்ற மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு கால அட்டவணை…. TNPSC மீது தேர்வர்கள் அதிருப்தி…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more