BIG BREAKING: பாஜகவுடன் கூட்டணி இல்லை; அதிமுக அறிவிப்பு!!
அண்ணாவை பேசிய விவகாரத்தில் அதிமுக பாஜகவிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழே தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும். அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி…
Read moreபுரட்சித்தமிழன் அல்ல..! ”புரட்சி அடிமை” எடப்பாடி பழனிசாமி… புது பட்டம் கொடுத்த லியோனி..!!
திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, உதயநிதிக்கு கட்டம் சரியில்லன்னு…. எடப்பாடி பழனிச்சாமி அவர்களே…. உங்களுக்கு தான் கட்டம் சரியில்லை. AIADMK அப்படின்றது அந்த கட்சி பெயர். அதுக்குள்ளே எங்க DMK இருக்கு பாத்திருக்கீங்களா…. AIADMK அந்த DMK மட்டும் எடுத்துட்டா…
Read moreஜெயக்குமார் ரெடியா..? எனக்கு நேர உக்காரு…! இப்போ வர முடியுமா ? சவால்விட்ட லியோனி..!!
திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, இன்னைக்கு நான் இந்த மேடையில் சவால் விட்டு சொல்றேன்…. எதிர் தரப்பில் ஒரு அதிமுககாரர் யாரா இருந்தாலும் சரி, அது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாராக இருந்தாலும் சரி…. எனக்கு நேரா மேடை போட்டு… கலைஞருடைய…
Read moreமக்கள் கிட்ட சொல்லுவோம்…! திமுககாரர்கள் தொகுதிக்குள்ளே போகவே முடியாது; பிளான் போட்ட ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2 ½ லட்சம் கோடி இப்போ கடன் வாங்கி இருகாங்க. அப்போ எப்படிப்பட்ட….. நிர்வாக திறமையற்ற…. கோமாளிதனமான…. லாக்கி இல்லாத…. துப்புக்கெட்ட…. மக்களுக்கு எதுவும் செய்யாத….நன்மை கூட செய்யாத…. மோசமான அரசு, உலகத்திலேயே… …
Read more”ரூ.2,500,00,00,000” மிச்சம் செஞ்ச DMK அரசு… மக்களிடம் சொல்ல முடிவு செஞ்ச ADMK… ஜெயக்குமார் சொன்ன ”முக்கிய சம்பவம்”..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்கள்… சமூக நீதிக்கான திட்டங்கள் அத்தனையுமே இன்னைக்கு குழி தோண்டி புதைத்து விட்டு, அரசுக்கு வருவாய் பயங்கரமா கூடியிருக்கு…. ஆனால் வருவாய் கூடி, திட்டங்களை நிறுத்திவிட்டு…. இப்ப பாத்தீங்கன்னா… …
Read more2024இல் DMK ஆட்சி கலியாகிடும்; குண்டை தூக்கி போட்ட ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2 ½ லட்சம் கோடி இப்போ கடன் வாங்கி இருகாங்க. அப்போ எப்படிப்பட்ட….. நிர்வாக திறமையற்ற…. கோமாளிதனமான…. லாக்கி இல்லாத…. துப்புக்கெட்ட…. மக்களுக்கு எதுவும் செய்யாத….நன்மை கூட செய்யாத…. மோசமான அரசு, உலகத்திலேயே… …
Read moreஜஸ்ட் மிஸ் ஆகிட்டு… இல்லன்னா DMKவுக்கு Permanentஆ வனவாசம் தான்; நறுக்குன்னு பேசிய ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்க சமத்துவம் தான் பேசுவோம். சம நல்லிணக்கம் தான் பேசுவோம், எங்களுக்கு இந்தியா கூட்டணியில்…. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவங்களை ஒருங்கிணைப்பாளராக மாற்றினால் தான் எங்களுடைய ஆதரவு அப்படின்னு உங்களால் சொல்ல முடியுமா ? சொல்ல…
Read more1இல்ல… 2இல்ல… 25 கொலை நடந்து இருக்கு; Newsj ல பாருங்க தெரியும்; ஜெயக்குமார் பேட்டி..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் ஒழுங்கு இதெல்லாம் கவனிக்கிறாங்களா….. ஸ்டாலின் வீட்டுக்கு பார்த்தீங்கன்னா 400 போலீஸ்… அவருக்கு ஒரு கான்வாய். உதயநிதிக்கு ஒரு கான்வாய். உதயநிதி வீட்டுக்கு போலீஸ். இந்த மாதிரி எல்லா காவலர்களும் அவங்க குடும்பத்துக்கு மட்டும்…
Read moreஅந்த டிபார்ட்மென்ட்ல ஓடுனா…. Best மினிஸ்டரா இருப்பாரு…. மா.சுக்கு ஐடியா கொடுத்த ஜெயக்குமார் !!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் மா.சு பேசுவதற்கு ஒரு முகாந்திரம் இருக்கணும். ஹெல்த் மினிஸ்டருக்கு தகுதியில்லாதவர்ன்னு நினைக்கிறேன். அவர் மாரத்தான் என ஒரு டிபார்ட்மெண்ட் வச்சி, டெய்லி ஓடுற வேலையே பண்ணிட்டு இருந்தா… Best மினிஸ்டரா இருப்பாரு. டெங்குல…
Read more1இல்ல… 2இல்ல… ”400 பேர்”; C.M ஸ்டாலின் வீட்டுல…. தமிழக போலிஸ் படை..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் ஒழுங்கு இதெல்லாம் கவனிக்கிறாங்களா….. ஸ்டாலின் வீட்டுக்கு பார்த்தீங்கன்னா 400 போலீஸ்… அவருக்கு ஒரு கான்வாய். உதயநிதிக்கு ஒரு கான்வாய். உதயநிதி வீட்டுக்கு போலீஸ். இந்த மாதிரி எல்லா காவலர்களும் அவங்க குடும்பத்துக்கு மட்டும்…
Read moreமுழு பாராங்கல்லை முழுங்கிட்டு, இப்படியே ஏப்பம் விடுறியே… நியாயமா ? ஜெயக்குமார் கேள்வி!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் மா.சு பேசுவதற்கு ஒரு முகாந்திரம் இருக்கணும். ஹெல்த் மினிஸ்டருக்கு தகுதியில்லாதவர்ன்னு நினைக்கிறேன். அவர் மாரத்தான் என ஒரு டிபார்ட்மெண்ட் வச்சி, டெய்லி ஓடுற வேலையே பண்ணிட்டு இருந்தா… Best மினிடரா இருப்பாரு. டெங்குல…
Read moreAIADMKவுக்கு மானம், சூடு, சொரணை, இருக்கா ? கண்டபடி பேசிய ஆர்.எஸ் பாரதி!!
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அண்ணாமலை பாஜக தலைவரான போது, ஒரு பேட்டியில் சொன்னார். கும்மிடிப்பூண்டியை தாண்டினால் மு.க ஸ்டாலினை யாருக்கு தெரியும் என்று சொன்னார். அந்த அண்ணாமலைக்கு இன்றைக்கு அமித் ஷாவும்,…
Read moreரெண்டு காதும் அவுட்டா ? கம்முன்னு இருக்காரு… C.M ஸ்டாலினை சீண்டிய ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசை விமர்சனம் பண்ணா கேஸ். எங்க IT விங் எத்தனை பேரு மேல கேஸ்… பத்திரிகையாளர்கள் எத்தனை பேரு மேல கேஸ். எல்லாரு மேலையும் கேஸ்.உப்பு திண்ணவன், தண்ணி குடிப்பான். தப்பு செஞ்சவன் தண்டனை…
Read moreசெத்துப்போன உன் அப்பா கிட்ட கேட்டா சொல்வார்; ஜெயக்குமாரை திட்டிய ஆர்.எஸ் பாரதி!!
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அண்ணாமலை பாஜக தலைவரான போது, ஒரு பேட்டியில் சொன்னார். கும்மிடிப்பூண்டியை தாண்டினால் மு.க ஸ்டாலினை யாருக்கு தெரியும் என்று சொன்னார். அந்த அண்ணாமலைக்கு இன்றைக்கு அமித் ஷாவும்,…
Read moreஅரைவேக்காடு ஜெயக்குமார்…! மானம், சூடு, சொரணை, இருக்கா ? உப்பு போட்டு சோறு திங்குறவனா ? AIADMK-வை லெப்ட் & ரைட் வாங்கிய ஆர்.எஸ் பாரதி!!
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அண்ணாமலை பாஜக தலைவரான போது, ஒரு பேட்டியில் சொன்னார். கும்மிடிப்பூண்டியை தாண்டினால் மு.க ஸ்டாலினை யாருக்கு தெரியும் என்று சொன்னார். அந்த அண்ணாமலைக்கு இன்றைக்கு அமித் ஷாவும்,…
Read moreவிஜயலட்சுமி விவரகரம்: சிங்…சாங் தட்டுனா கேஸ் இல்லை… சீமானுக்கு ஜெயக்குமார் ஆதரவு..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொன்முடி கேஸ்ல பாருங்க.. 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு. எத்தனை லட்சம் ? 2,64, 644 செம்மண் லோடு… பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற மாதிரி சொல்லிக் கொடுக்கிறேன். கவர்மெண்ட்டுக்கு எவ்வளவு…
Read more”ஜெ” ஸ்டைலை கையில் எடுங்க… ! அப்போதான் அடங்குவாங்க… ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை, இன்றைக்கு வெட்கி தலை குனிந்து… ஏன்டா காக்கி சட்டை போட்டோம்… இந்த விடியாத அரசில் என்ற நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு… இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக…
Read moreDMK அவுத்துவிட்ட மாடு… எல்லாத்தையும் மேஞ்சி வச்சிருக்கு… அரசை கடுமையாக சாடிய ஜெயக்குமார்..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை, இன்றைக்கு வெட்கி தலை குனிந்து… ஏன்டா காக்கி சட்டை போட்டோம்… இந்த விடியாத அரசில் என்ற நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு… இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக…
Read moreஜெயக்குமார் மீட்டிங் வாங்க…! உங்க வாலை சுருட்டி வச்சுக்கோங்க… செம டோஸ்விட்ட ”ஜெ”!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை, இன்றைக்கு வெட்கி தலை குனிந்து… ஏன்டா காக்கி சட்டை போட்டோம்… இந்த விடியாத அரசில் என்ற நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு… இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக…
Read moreஅய்யோ..! எதுக்கு ”போலீஸ் வேலைக்கு” வந்தோம்; ஏன் காக்கி சட்டையை போட்டோம்… புலம்பி கதறும் TN போலீஸ்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை, இன்றைக்கு வெட்கி தலை குனிந்து… ஏன்டா காக்கி சட்டை போட்டோம்… இந்த விடியாத அரசில் என்ற நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு… இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக…
Read moreபயந்து ஓடும் போலீஸ்…! IAS யிடம் மாமூல் வசூல்… DMKவை வச்சி செஞ்ச ஜெயக்குமார்..!!.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், IAS ராதாகிருஷ்ணனை பொறுத்த வரையில பாத்தீங்கன்னா… ஒரு ஜென்டில்மேன் அவரு. ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி. ஒரு கவுன்சிலர் உடைய கைத்தடிகள் போய் எவ்வளவு அலம்பல் பண்ணுச்சு… ஊடகங்களில் எல்லாம் வந்து இருக்கு. அவரும்…
Read more”ஒரே டயலாக்’ தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி… தேர்தலுக்காக நடிக்கும் DMK!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கைல அதிகாரத்தை வச்சிருக்கீங்க.. அந்த அதிகாரத்தை வைத்து என்ன சொன்னீங்க நீங்க ? நீட்டை ஒழிக்க நாங்க வந்து முதல் கையெழுத்து போட்டுருவோம். எங்களுக்கு அந்த சூட்சுமம் தெரியும்னு சொன்னீங்க.. நான் கேட்கிறேன் ?…
Read moreவக்கில்ல… துப்பு இல்ல…. இது துப்பு கெட்ட ஆட்சி…. இது வக்கில்லாத ஆட்சி… DMK அரசை கடுமையாக திட்டிய ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அப்பா மிகப்பெரிய நடிகர். உலகமகா நடிகர்கள் குடும்பம் தான் இது. அந்த உலக மகா நடிகர்கள் குடும்பத்துக்கு சொல்லத் தேவையில்லை. இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் தமிழன் அழிக்கப்பட்டபோது முதலை கண்ணீர்…
Read moreஓ.பன்னீர்செல்வம் ஒரு கஞ்சர்; அவரை பெருசாக்கதீங்க…. ஜெயக்குமார் சுளீர் பதில்!!
கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…
Read moreஅதிமுக ஒரு இமயம்; திமுக போல கொத்தடிமை கிடையாது; ஜெயக்குமார் சுளீர் பேட்டி!!
கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…
Read moreமதுரை மாநாட்டு ”சம்பவம்” தெரியாம நடந்துட்டு… இனிமேல் அப்படி தவறு நடக்காது; டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் பேட்டி!!
கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை…
Read moreஇன்னும் ADMKவுக்கு செல்வாக்கு இருக்கு; ஜீரணித்துக் கொள்ள முடியாத C.M … ஜெட் வேகத்தில் டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்… அப்படி என்ன நடந்துச்சு ?
அதிமுகவின் மக்கள் செல்வாக்கை ஜீரணித்து கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார். அதிமுக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்…
Read moreசும்மா சொல்லிட்டே இருக்காதீங்க… உடனே சர்வாதிகாரியா மாறுங்க… C.M ஸ்டாலினுக்கு டாஸ்க் கொடுத்த ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு ? விலைவாசி ஏறிட்டு இருக்கு. சட்ட ஒழுங்கு… காரைக்குடியில் பாருங்க குண்டு வீசி இருக்காங்க, எங்க கட்சிக்காரங்க வீட்டில… அவங்க கட்சிக்காரங்க வீட்டிலையும் கூட குண்டு வீசி இருக்காங்க.…
Read moreஸ்டாலினுக்கு வாய் மட்டும் தான்…. வேற ஒன்னும் இல்லை… தாறுமாறாக பேசிய ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு ? விலைவாசி ஏறிட்டு இருக்கு. சட்ட ஒழுங்கு… காரைக்குடியில் பாருங்க குண்டு வீசி இருக்காங்க, எங்க கட்சிக்காரங்க வீட்டில… அவங்க கட்சிக்காரங்க வீட்டிலையும் கூட குண்டு வீசி இருக்காங்க.…
Read moreவாயை திறந்தால் ”ஜெயில் உறுதி”… ரொம்ப சைலன்ட் ஆகி, OK சொன்ன கலைஞர்… இன்றும் நீங்கா கெட்ட பெயர் !!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…
Read moreரிமோட் நாயகன்…. சூட்டிங் அரசன்… C.M ஸ்டாலினுக்கு புது பட்டம்… தரமான சம்பவம் செஞ்ச ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா.. …
Read moreவீடியோ பார்த்து ஷாக்…. தூக்கு தண்டனை கொடுங்க… 3 விஷயம் சொன்ன AIADMK…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா.. …
Read moreதிமுக கட்சி ஒரு திருடன்; மோடியே பேசி இருக்காரு… எங்களுக்கு ரொம்ப சந்தோசம்…செம குஷியில் அதிமுக!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி. தேசிய கட்சி ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா…. ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க?…
Read moreஜெயக்குமார் மெண்டல் மாதிரி பண்றான் – திருநாவுக்கரசர் ஆவேசம்!
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா… திமுக ஆட்சி காலத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசருக்கும், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாருக்கும் இடையான வார்த்தை போர் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகிறது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி…
Read more1989 ஆம் ஆண்டு ”அந்த சம்பவம்”… 1991இல் காணாமல் போன துரைமுருகன்… ஜெயக்குமார் சொன்ன பரபர தகவல்!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக சட்டசபையில் ஒரு பெண்ணுக்கு…. அதாவது 1989 ஆம் காலகட்டத்தில் மார்ச் 25 ஆம் தேதி அம்மாவுடைய சேலையெல்லாம் பிடித்து இழுத்து, அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ… அவ்வளவு அவமானப்படுத்தி, கேவலப்படுத்தியவர்கள் தான்…
Read moreமோடி சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு; ரொம்ப சந்தோசமா இருக்கு… குஷியாக பேசிய ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது, பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…
Read moreமக்களை திசை திருப்புகிறது திமுக… ஏன் குடியரசு தலைவரை பார்க்கவில்லை?… ஜெயக்குமார்…!!!
சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…
Read moreOPS-க்கு இதுதான் புதிய விரிவாக்கம் – ஜெயக்குமார்
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…
Read moreOPS பதவி வெறி பிடித்தவர்…. என்ன வேண்டுமானாலும் செய்வார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…
Read moreகோடாநாடு பங்களாவை அபாகரிக்கணும்…. அதற்கு தான் டிடிவி தினகரன் போராடுகிறார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!
கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில்…
Read moreஒரு வார்த்தை கூட பேசல…. C.M ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடக மாநில துணை முதல்வர் D.K சிவக்குமார் சொல்றாரு… தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட நான் கொடுக்க மாட்டேன் என சொல்லுறாரு. பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலே ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தா கண்டனம் தெரிவிச்சி இருக்க…
Read moreமட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப் எல்லாமே வரும்: செந்தில் பாலாஜிக்கு ஜெயிலில் சொகுசு வாழ்வு!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது. ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது. செந்தில் பாலாஜிக்கு பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா…. ஜெயிலர்…
Read moreஎப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ?:DMK மினிஸ்டர் நிலைமையை சொன்ன ஜெயக்குமார்!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யார் யார்கிட்ட பணம் குடுத்து இருகாங்க? எங்கேங்க பணம் பதுக்க பட்டு இருக்கு? யார் யார்கிட்ட எவ்ளோ குடுத்து இருகாங்க? அது எல்லாம் வெளில வரும். அதுனால இப்போம் ஒன் பை ஒன்னாக நெஞ்சி…
Read moreஅரசியலுக்கு வரலாம் BUT…. விஜய்-க்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!
நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது…
Read moreதிமுகவிற்கு இந்த வாரம் சிறைக்கும் செல்லும் வாரம்…. கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்…!!!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில்…
Read moreநேத்துவரை வாக்கிங்க் போனவருக்கு…. திடீர் நெஞ்சுவலி எப்படி வந்துச்சி…? ஜெயக்குமார்…!!!
பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை குறித்து அனைத்து தகவலையும் தெரிந்தவர்…
Read moreஎங்களுக்கும் சூடு சொரணை இருக்கு…! எங்களை மிதித்தால் திருப்பி மிதிப்போம்…. ஜெயக்குமார் காட்டம்…!!!
எங்களை விமர்சிப்பவர்களை கூட்டணியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக தாக்கியுள்ளார். அதிமுக பிரம்மாண்ட மரம் என்றும் பாஜக ஒரு சிறு செடி என்றும் விமர்சித்த ஜெயக்குமார், ” எங்களுக்கு சூடு…
Read more“கத்துக்குட்டி அண்ணாமலை” உங்களுக்கு நாவடக்கம் தேவை…. கொந்தளித்த ஜெயக்குமார்…!!!
கத்துக்குட்டியான அண்ணாமலை அடிக்கடி அதிமுக மீது சேற்றை வாரி தெளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. அவர் மாநிலத் தலைவர் பதவிக்கே தகுதியற்றவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள்…
Read moreநாடே துயரத்தில் இருக்கும்போது…. அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா…? சாடிய Ex அமைச்சர் ஜெயக்குமார்…!!!
ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விபத்து…
Read more