நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…

Read more

கர்ப்பிணி எம்.பி.க்கு அடி உதை…. 2 எம்பிக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை…!!!

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த…

Read more