நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!
செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…
Read more