“சிமென்ட் பேரல் கொலைக்காரி இப்போது சிவபக்தை!” – நாளுக்கு 7 மணி நேரம் தியானம், சுந்தரகாண்டம் பாராயணம்.. சிறைக்குள் முஸ்கான் எடுத்த விஸ்வரூபம்.. அதிர்ச்சியில் போலீஸ்..!!
மீரட் சிறையில் தனது கணவர் சௌரப்பைக் கொலை செய்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ள முஸ்கான், கடந்த 13 மாதங்களாகத் தன்னை யாரும் சந்திக்க வராத நிலையில் இப்போது முற்றிலும் ஆன்மீகப் பாதையில் மாறிவிட்டதாகத் தெரிகிறது. தன் காதலன் சாஹிலுடன் இணைந்து கணவரைக் கொன்று…
Read more