என்னை தண்ணீர் பாட்டிலால் தாக்கினார்கள்…. ஓபிஎஸ் பகீர் குற்றசாட்டு…!!
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேத்தலில் நாமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து பேசிய அவர், கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை தட்டிக்கேட்டேன். ஆனால்…
Read more